Tag: கூடுவாஞ்சேரி
குற்றம்
கொலை, கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுப்பட்டுவந்த இருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு.
செய்தியாளர் செங்கைஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் காவல் ஆணையரகத் திற்குட்பட்ட மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிங்கபெருமாள் கோவிலை ... Read More
செங்கல்பட்டு
வண்டலூர் அருகே இருசக்கர வாகனம்மீது கார் மோதி தாய் மகள் பலி..
செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 45), இவரது மகள் கிருத்திகா (வயது 20), இவர்கள் இருவரும் நேற்று இரவு வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் சாய்பாபா ... Read More