BREAKING NEWS

Tag: கேரளா கழிவுகள்

சங்கரன்கோவில் அருகே நாரணாபுரத்தில் மீண்டும் மீண்டும் கொட்டப்படும் கேரள கழிவுகளால் அங்கு சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. இதனால்  கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி

சங்கரன்கோவில் அருகே நாரணாபுரத்தில் மீண்டும் மீண்டும் கொட்டப்படும் கேரள கழிவுகளால் அங்கு சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நாரணாபுரம் ஊருக்கு கிழக்கே பெருமாள்சாமி (ஓய்வு பெற்ற ஆசிரியர்) என்பவருக்குச் சொந்தமான  நிலம் உள்ளது. கடந்த 7-ஆம் தேதி அந்த நிலத்தில் கேரளாவிலிருந்து  லாரியில் கழிவுகள் ... Read More