BREAKING NEWS

Tag: கேரளா மருத்துவ கழிவுகள்

சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
Uncategorized

சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   தென்காசி மாவட்டம் ... Read More

கேரள கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டிய விவகாரம். மேலும் ஒரு கேரள லாரியை இன்று பறிமுதல் ஒருவர் கைது.
தென்காசி

கேரள கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டிய விவகாரம். மேலும் ஒரு கேரள லாரியை இன்று பறிமுதல் ஒருவர் கைது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குலசேகப்பேரி, குத்தாலப்பேரி, பொய்கைமேடு, நாரணபுரம் ஆகிய பல பகுதிகளில் கடந்த 2 வருடங்களாக லாரியில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சி கழிவுகள், மருத்துவ ... Read More

சங்கரன்கோவில் அருகே நாரணாபுரத்தில் மீண்டும் மீண்டும் கொட்டப்படும் கேரள கழிவுகளால் அங்கு சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. இதனால்  கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி

சங்கரன்கோவில் அருகே நாரணாபுரத்தில் மீண்டும் மீண்டும் கொட்டப்படும் கேரள கழிவுகளால் அங்கு சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நாரணாபுரம் ஊருக்கு கிழக்கே பெருமாள்சாமி (ஓய்வு பெற்ற ஆசிரியர்) என்பவருக்குச் சொந்தமான  நிலம் உள்ளது. கடந்த 7-ஆம் தேதி அந்த நிலத்தில் கேரளாவிலிருந்து  லாரியில் கழிவுகள் ... Read More