Tag: கேரள அரசு பேருந்தில் மோதி தேனி வாலிபர் பலி
தேனி
போடிநாயக்கனூர் அருகே கேரள அரசு பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே தேனி வாலிபர் பலி.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பெரியாண்டவர் குளத்து சந்தில் வசித்து வருபவர் செந்தில் பிரபு (46) வழக்கறிஞருக்கு பயின்ற இவர் தற்போது சொந்தமாக விவசாயம் பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது தாயருடன் ... Read More