BREAKING NEWS

Tag: கே.எஸ்.அழகிரி

திண்டுக்கல்லில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி.
அரசியல்

திண்டுக்கல்லில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி.

நடிகர் விஜய் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் கல்வி பயிலரங்கத்தை துவங்கி இருப்பது தமிழகத்தில் கல்வித்துறை சரி இல்லை என்பதற்காகவா என திண்டுக்கல்லில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி ... Read More

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருமா வராதா எனப் பேச்சுப் போட்டியே வைக்கலாம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
அரசியல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருமா வராதா எனப் பேச்சுப் போட்டியே வைக்கலாம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-    மோடியின் ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கின்றார். நாடு விழுந்திருக்கின்றது. அது தான் தற்போது நடந்திருக்கின்றது. பொது மக்கள் பணத்தில் இயங்கக்கூடிய பாரத ஸ்டேட் பேங்க் ... Read More

கிருஷ்ண பரமாத்மா தேரை ஒட்டி ஒரு மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்ததை போல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடைத் தேர்ததிலும் வெற்றியை ஏற்படுத்தி தருவார். கே.எஸ். அழகிரி.
அரசியல்

கிருஷ்ண பரமாத்மா தேரை ஒட்டி ஒரு மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்ததை போல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடைத் தேர்ததிலும் வெற்றியை ஏற்படுத்தி தருவார். கே.எஸ். அழகிரி.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மகாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மா தேரை ஒட்டி ஒரு மாபெரும் வெற்றியை போர்க்களத்தில் கொடுத்த மாதிரி இடைத் தேர்ததிலும் வெற்றியை ஏற்படுத்தி தருவார். மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கும்பகோணத்தில் பேட்டி. ... Read More

மோடி என்கிற பிம்பமும் உடையக்கூடியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கும்பகோணத்தில் பேட்டி.
அரசியல்

மோடி என்கிற பிம்பமும் உடையக்கூடியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கும்பகோணத்தில் பேட்டி.

தஞ்சாவூர் மாவட்டம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி சுற்று பயணம் செய்து வருகிறார். கும்பகோணத்தில் சுற்றுப்பயணம் செய்த கே.எஸ். அழகிரி ... Read More

‘பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம்’ – குற்றம்சாட்டும் கே.எஸ்.அழகிரி.
Uncategorized

‘பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம்’ – குற்றம்சாட்டும் கே.எஸ்.அழகிரி.

பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.   முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை ... Read More