Tag: கே.பி.கிட்டப்பா பிள்ளையின் 16-வது நினைவு நாட்டிய விழா
தஞ்சாவூர்
உலகத்தில் உள்ள அனைத்து கலைகளுக்கும் இடம் உள்ளது என மதுரா மக்களவை உறுப்பினர் ஹேமாமாலினி பேட்டி.
தஞ்சாவூர், பரதக் கலைஞர் கே.பி.கிட்டப்பா பிள்ளையின் 16-வது நினைவு நாட்டிய விழா தஞ்சையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரா தொகுதி மக்களவை உறுப்பினரும், ஹிந்தி திரைப்பட நடிகையான ஹேமா மாலினி கலந்து கொண்டார். ... Read More