Tag: கொடைக்கானல் சுற்றுலாத்தலம்
காலை 8 மணிக்கு துவங்கிய 61வது கோடை விழா தற்போது வரை கலை நிகழ்ச்சிகள் உட்பட மேடைப் பணிகள் தொய்வாக நடைபெறுவதாக சுற்றுலாப் பயணிகள் வேதனை
திண்டுக்கல் மாவட்டம் உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் சுற்றுலா தளங்களை காண்பதற்காகவும் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் ஏப்ரல் மே மாதங்களில் வெயிலிலிருந்து குளிர்ச்சியை ரசிப்பதற்காக அதிக அளவு ... Read More
கொடைக்கானல்-வில்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலை பணிகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தமிழ்நாட்டின் தாய் கிராமம் என்று அழைக்க கூடிய வில்பட்டி கிராமம் தமிழ்நாட்டில் மிக பெரிய பஞ்சாயத்து வில்பட்டியில் பல கிராமங்கள் உள்ளது இதில் பேத்துப்பாறை கிராமமும் அடங்கும் பேத்துப் பாறை கிராமத்தை சுற்றி பல ... Read More
குஜராத் பட்டாலியன் படையினர் கொடைக்கானலில் கொடி அணிவகுப்பு.
கொடைக் கானலில் காவல்துறையினர் மற்றும் குஜராத்தை சேர்ந்த மத்திய காவல் படையினர் 100 க்கும் மேற்பட்டோர் மற்றும் கொடைக்கானல் காவல்துறையினரும் சேர்ந்து நாயுடுபுரம் பகுதியில் இருந்து லேக் ஜங்ஷன், கொடைக்கானல் பேருந்து நிலையம், மூஞ்சிக்கல் ... Read More
கொடைக்கானல் செக் போஸ்டில் விதிகளை மீறி நுழையும் தனியார் பேருந்து
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ரெகுலர் சர்வீஸ் பயணிகள் பேருந்து கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டில் இருந்து கிளவரை ,பூம்பாறை ,போலூர் , கவுன்சி போன்ற கிராமங்களுக்கு தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் ... Read More
கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா தளங்களில் குவியும் சுற்றுலா பயணிகள்.
திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் தொடர்ந்து ஒரு மாதங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக இதமான கால சூழ்நிலை ... Read More