Tag: கோட்டைமலையாற்று குடிநீர் குழாய் பாதிப்பு
தென்காசி
கடந்த 10 தினங்களாக சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி பொதுமக்களுக்கு குடிநீர் குழாய் பாதிப்பு. நகர்மன்ற தலைவி விஜயா பாண்டியன் நேரில் சென்று ஆய்வு.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடிபகுதி மக்களுக்கு புளியங்குடி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் கோட்டைமலையாற்றில் குடிநீர் எடுக்கப்பட்டு சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி மக்களுக்கு ... Read More