Tag: கோட்டை காவல் நிலைம்
குற்றம்
திருச்சி ஓயாமரி சுடுகாடு பைரவர் கோவில் அருகே விளக்கு கடை போடுவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் முதியவர் வெட்டி படுகொலை.
திருச்சி ஓயாமரி சுடுகாட்டின் முன்புறம் குரு அரிச்சந்திர பைரவர் கோயில் உள்ளது. அந்த கோவில் கேட்டிற்கு முன்பாக விளக்கு கடை போடுவதில் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரும் வள்ளியம்மை மற்றும் ... Read More