Tag: கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோடு
கோபி அருகே மழை நீர் விளை நிலங்களுக்குள் புகுந்து சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ரூ.ஒரு கோடி மதிப்பிலான கரும்பு, வாழை, நெல்கள் சேதமடைந்தது.
கோபிச்செட்டிப்பாளையம்: கோபி அருகே வாயக்காலை அடைத்து வைத்ததால், மழை நீர் விளை நிலங்களுக்குள் புகுந்து சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ரூ.ஒரு கோடி மதிப்பிலான கரும்பு, வாழை, நெல்கள் சேதமடைந்தது. ஈரோடு மாவட்டம் ... Read More