Tag: கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம்
தூத்துக்குடி
கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம்-ஜெயலட்சுமி இல்லத் திருமண விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மணமக்களை வாழ்த்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் - ஜெயலட்சுமி இல்லத் திருமண விழா, கோவில்பட்டி - பசுவந்தனை சாலை சாய் சிட்டியில் நடைபெற்றது. ... Read More