BREAKING NEWS

Tag: கோவில்பட்டி

வீரசக்கதேவி ஆலயத்துக்கு தொடர் ஜோதியை கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு இடத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி

வீரசக்கதேவி ஆலயத்துக்கு தொடர் ஜோதியை கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு இடத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.

  வீரசக்கதேவி ஆலயத்துக்கு தொடர் ஜோதியை கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு இடத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத்தின் 68வது உற்சவ ... Read More

கோவில்பட்டி ஸ்ரீ குரு பெயர்ச்சி மஹாயக்கு விழா திரளான பக்தர்கள் வழிபாடு.
தூத்துக்குடி

கோவில்பட்டி ஸ்ரீ குரு பெயர்ச்சி மஹாயக்கு விழா திரளான பக்தர்கள் வழிபாடு.

கோவில்பட்டி ஸ்ரீ குரு பெயர்ச்சி மஹாயக்கு விழா திரளான பக்தர்கள் வழிபாடு.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சிவணனைந்தபுரம் விலக்கில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு ஞான பீடத்தில் குரு பெயர்ச்சி மஹாயக்கு விழா வெகு ... Read More

வெகு விமர்சையாக நடைபெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயி தெப்பத் திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி

வெகு விமர்சையாக நடைபெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயி தெப்பத் திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு

      தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, ... Read More

கோவில்பட்டியில் வீட்டின் ஜன்னலை உடைத்து 20 பவுன் தங்க நகை கொள்ளை. போலீசார் விசாரணை
தூத்துக்குடி

கோவில்பட்டியில் வீட்டின் ஜன்னலை உடைத்து 20 பவுன் தங்க நகை கொள்ளை. போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை முல்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் குமரன் (54) இவர் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் டெப்டி பீடிஓ வாக பணிபுரிந்து ஒரு வருடத்திற்கு முன்பு விருப்ப ஓய்வு ... Read More

நாளை முதல் தமிழகத்தில் தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம் – கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு
தூத்துக்குடி

நாளை முதல் தமிழகத்தில் தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம் – கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

சீன தயாரிப்பு லைட்டர் காரணமாக தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் நாளை 13.04.2024 முதல் 22.04.2024 வரை தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக ... Read More

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்  கோவில்பட்டியில் கோலாகலம்!! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி

ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் கோவில்பட்டியில் கோலாகலம்!! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் - ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி திருவிழா திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து ... Read More

பிரதமரே நீங்கள் ஒரு ஜனநாயக வாதி அல்ல. சர்வாதிகாரி. இந்த நாட்டில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா?
அரசியல்

பிரதமரே நீங்கள் ஒரு ஜனநாயக வாதி அல்ல. சர்வாதிகாரி. இந்த நாட்டில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா?

பிரதமரே நீங்கள் ஒரு ஜனநாயக வாதி அல்ல. சர்வாதிகாரி. இந்த நாட்டில் ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை நிர்ணயிப்பது தான் இந்த தேர்தல் என கோவில்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தூத்துக்குடி மக்களவைத் ... Read More

கோவில்பட்டி அருகே எட்டையாபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் நடிகை சிந்தியா பேச்சு.
அரசியல்

கோவில்பட்டி அருகே எட்டையாபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் நடிகை சிந்தியா பேச்சு.

எவ்வளவு மலிவு விலை துணி வாங்கினாலும் தண்ணீரில் போட்டால் தான் சாயம் போகும் ஆனால் இந்த கமல்ஹாசன் தண்ணீரில் போடாமலே சாயம் போவார் என கோவில்பட்டி அருகே எட்டையாபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் நடிகை ... Read More

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பல்வேறு திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பல்வேறு திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊராட்சி ஒன்றியம் மந்தித்தோப்பு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான புதிதாக சமுதாயம் நலக்கூடம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்னாள் ... Read More

விளாத்திகுளம் அருகே கடன் வாங்கிய  பணத்தை திருப்பி தருவதாக  ஆசை வார்த்தை கூறி பைனான்சியர் கடத்தி கொலை.
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக ஆசை வார்த்தை கூறி பைனான்சியர் கடத்தி கொலை.

கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக சாயல்குடியை சேர்ந்த பைனான்சியர் நாகஜோதியை ஆசை வார்த்தை கூறி காரில் விளாத்திகுளம் அழைத்து வந்து கழுத்தை கயிறால் இறுக்கி கொலை செய்து கார் டிக்கியில் சடலத்தை வைத்து ... Read More