Tag: கோவில்பட்டி
கோவில்பட்டி அருகே தாலி கட்டிய கையோடு மனைவியை தேர்வு எழுத அழைத்து வந்த கணவன் உற்சாகத்தோடு தேர்வு எழுதிய புது மணப்பெண்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் உள்ள எத்திலப்பன்நாயக்கர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சைவேல், சின்னம்மாள் தம்பதியின் மகன் சுந்தரவேல் ராமமூர்த்தி. இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த முத்துவேல் - மாரியம்மாள் ... Read More
யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி அகாடமி சார்பாக மூன்றாம் ஆண்டு தென்மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடைபெற்றது.
யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி அகாடமி சார்பாக மூன்றாம் ஆண்டு தென்மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்மாவட்ட அளவிலான 14 ஹாக்கி அணிகள் ... Read More
உச்சி மகாகாளியம்மன் திருக்கோயில் வைகாசி மாத கொடை திருவிழா. கடம்பூர் ராஜூ அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி அருகே அருள்மிகு உச்சி மகாகாளியம்மன் திருக்கோயில் வைகாசி மாத கொடை திருவிழா- முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் ... Read More
கோவில்பட்டியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காமநாயக்கன்பட்டியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து மற்றும் பல்வேறு கட்சியில் இருந்து விலகி... 30-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கயத்தார் கிழக்கு ... Read More
கோவில்பட்டியில் அருகே தேசிய நெடுஞ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி இருவர் சம்பவ இடத்தில் பலி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த கூசாலிபட்டி சேர்ந்த ஏசி மெக்கானிக்கல் அன்பரசு 26),அவரது நண்பர் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த கேசவன்(22) இருவரும் திருநெல்வேலி சென்று விட்டு, கோவில்பட்டி நோக்கி வரும் போது கோவில்பட்டி ... Read More
கனிமொழி எம்.பிக்கும் அமைச்சர் கீதா ஜீவனுக்குக்கும் இடையே மாவட்டத்தில் மோதல்; சசிகலா புஷ்பா பேட்டி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சென்னே கேசவன் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது . இக் கூட்டத்திற்கு ... Read More
கிராம நிர்வாக அலுவலர் மீது அவதூறு செய்தி பரப்புவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி – கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் அபிராம சுந்தரி இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத முதல் தற்போது வரை அக் கிராமத்தில் பணியாற்றி ... Read More
இளையரசனேந்தல் பிர்காவை தூத்துக்குடி மாவட்டத்தோடு இணைக்க கோரி – தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றை காலில் நின்று நூதன ஆர்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள இளையரசனேந்தல் பிர்காவிற்கு உட்பட்ட 12 வருவாய் கிராமங்களை தூத்துக்குடி மாவட்டத்தோடு இணைக்க கோரி தேசிய விவசாயிகள் சங்கம் ரெங்கநாயகலு தலைமையில் கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலக வாயில் முன்பு ... Read More
சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு கடம்பூர் ராஜூ கச்சை கட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கோவில்பட்டியில் சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு நடைபெற்ற 2ம் ஆண்டு கச்சை கட்டும் விழா - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்று சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு கச்சை கட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தூத்துக்குடி ... Read More
கோவில்பட்டி நகருக்கு போக்குவரத்து- குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் நியமிக்க வேண்டும் என ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி வளர்ந்து வரும் மிகப் பெரிய நகர மாகும். கோவில்பட்டி நகரில் 36 வார்டுகள் உள்ளன. தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். கோவில்பட்டி ... Read More