BREAKING NEWS

Tag: கோவை

டாக்டர் அப்துல் கலாம் பெயரை பயண்படுத்தி நூதனமான  முறையில் மோசடி-நடவடிக்கை எடுக்க கோரி மனு
கோவை

டாக்டர் அப்துல் கலாம் பெயரை பயண்படுத்தி நூதனமான முறையில் மோசடி-நடவடிக்கை எடுக்க கோரி மனு

https://youtu.be/yIyusZR6Dao   கோவையில் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் பெயரை பயண்படுத்தி நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டு வருகின்ற, தனியார் அறக்கட்டளையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கபட்ட பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு   ... Read More

கோவையின் இரண்டாவது பெண் மேயராக  பதவியேற்ற  ரங்கநாயகிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக அமைச்சர்கள் .
கோவை

கோவையின் இரண்டாவது பெண் மேயராக பதவியேற்ற ரங்கநாயகிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக அமைச்சர்கள் .

  https://youtu.be/ZocUwwR_8QQ   கோவையின் இரண்டாவது பெண் மேயராக இன்று பதவியேற்றுக் கொண்ட ரங்கநாயகிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, மற்றும் முத்துசாமி   கோவையின் முதல் பெண் மேயராக இருந்த கல்பனா ... Read More

கொடிசியா அரங்கில் மூன்று நாட்கள் நடைபெறும்  பேர்ப்ரோ 2024 விட்டுமனை கண்காட்சி
கோவை

கொடிசியா அரங்கில் மூன்று நாட்கள் நடைபெறும் பேர்ப்ரோ 2024 விட்டுமனை கண்காட்சி

https://youtu.be/OCdFq2QSJ_I         நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீட்டு மனை மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் நிலையில் ஏழை எளிய மக்களும் வீடு, மற்றும் வீட்டு மனைகள் ... Read More

மீன் பிடிக்க அனுமதி வழங்க கோரி வலைகளுடன்  மனு அளிக்க வந்த மீனவர்கள்
கோவை

மீன் பிடிக்க அனுமதி வழங்க கோரி வலைகளுடன் மனு அளிக்க வந்த மீனவர்கள்

வட்ட மீ https://youtu.be/yThXavKBJjs னவர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட குளங்களில் மீன்பிடிக்க அனுமதி வழங்கக் கோரி உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வலைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்க வந்தனர். ... Read More

வழக்கறிஞர்கள் மத்திய அரசின் மூன்று திட்டங்களை ரத்து  செய்ய கோரி கன்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை

வழக்கறிஞர்கள் மத்திய அரசின் மூன்று திட்டங்களை ரத்து செய்ய கோரி கன்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

https://youtu.be/Kyh8em4w-o8     கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று வழக்கறிஞர்கள் மத்திய அரசின் மூன்று திட்டங்களை ரத்து செய்ய கோரி கன்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் மத்திய அரசின் மூன்று பெரும் குற்றவியல் சட்டங்களை ... Read More

எஸ்ஐபி அகாடமி இந்தியா,சார்பில் அபாகஸ்  போட்டி 1000 மாணவர்கள் பங்கேற்றனர்
கோவை

எஸ்ஐபி அகாடமி இந்தியா,சார்பில் அபாகஸ் போட்டி 1000 மாணவர்கள் பங்கேற்றனர்

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று, எஸ்ஐபி அகாடமி இந்தியா, சார்பில் தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கான மேற்கு மண்டல அளவிலான அபாகஸ் போட்டிகள் நடைபெற்றது. இதில் சுமார் 1000 மாணவர்கள் ... Read More

தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல்  தவித்ததற்கு அரசியல் மட்டுமே காரணம்
அரசியல்

தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் தவித்ததற்கு அரசியல் மட்டுமே காரணம்

தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் தவித்ததற்கு அரசியல் மட்டுமே காரணம் - தமாக தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி... கோவை சிட்ரா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ... Read More

அரசு பேருந்தில் செல்ல இருக்கை இருந்தும் இடையில் இறங்கும்  பயணிகள் ஏற வேண்டாம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி
கோயம்புத்தூர்

அரசு பேருந்தில் செல்ல இருக்கை இருந்தும் இடையில் இறங்கும் பயணிகள் ஏற வேண்டாம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி

அரசு பேருந்தில் செல்ல இருக்கை இருந்தும் இடையில் இறங்கும் பயணிகள் ஏற வேண்டாம் : கோவையில் நடத்துனரிடம் கேள்வி எழுப்பிய வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணி - செல்போன் வீடியோ வைரல் அரசு போக்குவரத்து கழகம் ... Read More

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சென்னையை அடுத்து மிகப்பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை. இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா தனது ராஜினாமா கடிதத்தை உதவியாளர் மூலம் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரகரனிடம் வழங்கியுள்ளார். கோவை மாநகராட்சியில் மொத்தம் ... Read More

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் இன்று முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு விழா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
கோவை

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் இன்று முதலாம் ஆண்டு மாணவிகள் வரவேற்பு விழா நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கோவை பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவிகளுக்கான அறிமுக வரவேற்பு விழா கல்லூரியின் பொண்விழா அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ... Read More