BREAKING NEWS

Tag: சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

சங்கரன்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
தென்காசி

சங்கரன்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் ஹவாய், உச்சநீதிமன்ற அமர்வில் விசாரித்து கொண்டிருந்தபோது சனாதனத்தின் வாழ்க என்று கோஷம் போட்டு ராகேஷ் கிஷோர் என்பவர் நீதிபதி மீது செருப்பு வீசினார். இதனை கண்டித்து ... Read More

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு.
தென்காசி

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளில் 81 வழக்குகள் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்(மக்கள் நீதிமன்றத்தில்) தீர்வு காணப்பட்டது இணையடுத்து.   ... Read More

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது.
தென்காசி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது.

செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.   இம் மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ... Read More