Tag: சங்கரன்கோவில் தாலுகா
தென்காசி
சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் விளையாட்டில் பணம் பறிகொடுத்த வடமாநில பெண் தூக்கிட்டு தற்கொலை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேலாயுதபுரத்தில் ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் மண்டல் இவரது மனைவி பந்தனா மஜ்கி இருவரும் தங்கி இருந்து, ... Read More