Tag: சங்கரன்கோவில் பூமார்க்கெட்
தென்காசி
சங்கரன்கோவில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000க்கு விற்பனை. விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள விவசாயிகள் மல்லிகை பூ பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம், செவ்வந்தி, கேந்தி சேவல், ... Read More