BREAKING NEWS

Tag: சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் அருகே பூட்டியிருந்த வீட்டினுள் திடீர் தீ விபத்து. 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு படையினரும் அக்கம்பக்கத்தினரும் இணைந்து தீயை அணைத்தனர்.
தென்காசி

சங்கரன்கோவில் அருகே பூட்டியிருந்த வீட்டினுள் திடீர் தீ விபத்து. 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு படையினரும் அக்கம்பக்கத்தினரும் இணைந்து தீயை அணைத்தனர்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் வடக்கு ரத வீதியில் பாலன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கணேசன் என்பவர் 3 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். ... Read More

சங்கரன்கோவில் திருவெம்பாவை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

சங்கரன்கோவில் திருவெம்பாவை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் திருவெம்பாவை ... Read More

சங்கரன்கோவில் முருக பக்தர் திருச்செந்தூர் முருகனுக்கு பறவை காவடி பரவசம்.
ஆன்மிகம்

சங்கரன்கோவில் முருக பக்தர் திருச்செந்தூர் முருகனுக்கு பறவை காவடி பரவசம்.

மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்ரமேஷ் இவர் திருச்செந்தூர் முருகனின் தீவிர முருக பக்தர்.   இவர் ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் முருகனுக்கு ... Read More

சாக்குப்பையில் இறந்த நிலையில் கிடந்த ஆண் குழந்தை.
தென்காசி

சாக்குப்பையில் இறந்த நிலையில் கிடந்த ஆண் குழந்தை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். சங்கரன்கோவில் அருகே பெருங்கோட்டூர் குளத்தின் அருகே முட்புதரில் சாக்கு பையில் ஆண் குழந்தை பிணமாக கடப்பதாக திருவேங்கடம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது இதனை அடுத்து அப்போதைக்கு விரைந்து சென்ற ... Read More

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை மீண்டும் கிடு கிடு உயர்வு ஒரு கிலோ 3600 ரூபாய்க்கு விற்பனை.
தென்காசி

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை மீண்டும் கிடு கிடு உயர்வு ஒரு கிலோ 3600 ரூபாய்க்கு விற்பனை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது இங்கு விளையும் மல்லிகை பூ அண்டை மாவட்டங்கள் குறிப்பாக கேரளாவுக்கு ... Read More

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இன்று அதிகாலை சாலை விபத்து பெண் பலி 4 பேர்கள் படுகாயம்.
தென்காசி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இன்று அதிகாலை சாலை விபத்து பெண் பலி 4 பேர்கள் படுகாயம்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை இவர் திருச்சி அருகே ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.   ... Read More

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை மீண்டும் கிடு கிடு உயர்வு ஒரு கிலோ 2500 ரூபாய்க்கு விற்பனை.
தென்காசி

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை மீண்டும் கிடு கிடு உயர்வு ஒரு கிலோ 2500 ரூபாய்க்கு விற்பனை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது இங்கு விளையும் மல்லிகை பூ அண்டை மாவட்டங்கள் குறிப்பாக கேரளாவுக்கு ... Read More

சங்கரன்கோவில் அருகே காற்றாலையில் திருடிய 5 பேர் கைது.
குற்றம்

சங்கரன்கோவில் அருகே காற்றாலையில் திருடிய 5 பேர் கைது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் காற்றாலைகளில் காப்பர் வயர்களை திருடுபோவதாக சின்ன கோவிலாங்குளம் ... Read More

தலைமை காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
குற்றம்

தலைமை காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ராஜ்மோகன் இவர் நேற்று முன் தினம் சண்முகநல்லூரில் வாகன தணிக்கையில் ... Read More

மஹா பைரவாஷ்டமியை முன்னிட்டு சுவாமி அம்பாள் வீதி உலா.
ஆன்மிகம்

மஹா பைரவாஷ்டமியை முன்னிட்டு சுவாமி அம்பாள் வீதி உலா.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்..   இன்று ... Read More