Tag: சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ
மான்களால் சேதப்படும் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் – கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கோரிக்கை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கடம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் செய்தி மற்றும் ... Read More
9ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெயகணபதி திருக்கோயிலில் 9ம் ஆண்டு வருஷாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து. திருக்கோயில் அதிகாலை 4.00 ... Read More
கோவில்பட்டியில் இந்திய அரசு – நேரு யுவ கேந்திரா, இளையோர் பாராளு மன்றம் நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். இந்திய அரசு, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கோவில்பட்டி வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சார்பில் மாவட்ட அளவிலான சுற்றுவட்ட இளையோர் ... Read More
கோவில்பட்டி இ.எஸ்.ஐ மருத்துவமனை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் -முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ எஸ் ஐ மருத்துவமனை முன்பாக பட்டியல் வெளியேற்ற இயக்கமும் கோவில்பட்டி வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்கமும் இணைந்து தேவேந்திர குல வேளாளர் மக்களை ... Read More
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி உள்ள கருங்கல்பாளையம் நேத்தாஜி நகரில் உள்ள டீ கடையில் பொது மக்களோடு ... Read More
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை விவகாரம் தொடர்பாக கடம்பூர் ராஜூ போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பிரச்சனை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும் என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி ... Read More
தைப்பூச திருவிழா முன்னிட்டு கோவில்பட்டி அருகே கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள நாகலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சந்தன மாரியம்மன் மற்றும் துர்க்கை அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷே விழா ... Read More
மாமன்னர் கோவில்பட்டியில் திருமலை நாயக்கர் 440 வது பிறந்தநாள் விழா
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டியில் மாமன்னர் திருமலை நாயக்கர் 440 வது பிறந்தநாள் விழா மற்றும் ஞான குருநாதர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் 55 ஆவது ஆண்டு அன்னதான குருபூஜை விழாவில், ... Read More
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் அண்ணாவின் உருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அசிவராமலிங்கம். முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அருகே உள்ள அண்ணாவின் முழு உருவ சிலைக்கு ... Read More
ரூபாய் 29 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படும் தொடக்கப்பள்ளி பணிகளை, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாமணியாச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட இபி காலனி மேல்புறம் அதிகமாக குடியிருப்பு இருப்பதாகவும் அவ் பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற ... Read More