Tag: சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ
கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் போதிய மழையின்றி பயிர்கள் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனை.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து வருவாய் துறை அமைச்சர் அவதூறு பேச்சு - தூத்துக்குடி வடக்கு மாவட்ட பகுதிக்கு வருகை புரிந்தால் அதிமுக சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தபடும் ... Read More
ரூபாய் 15.34 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மாந்திதோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட துளசிநகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9.84 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட வாறுகால் பேவர் பிளாக் ... Read More
அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பணியாற்றுவது மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. ... Read More
நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டு வங்கி வேலை பார்த்தவர் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரியாமல் மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என குற்றச்சாட்டு..
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டு வங்கி வேலை பார்த்தவர் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரியாமல் பொருளாதாரத்தை கையாள தெரியாமல் எந்த மாற்றத்தையும் ... Read More
வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்த நாள் விழா: கடம்பூர் ராஜூ மரியாதை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வீரபாண்டிய கட்டபொம்மன் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ... Read More
பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முன்னாள் அமைச்சர்..
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த திமுக நிர்வாகிகள் - தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்சி பாகுபாடின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோவில்பட்டி அருகே முன்னாள் ... Read More
ஸ்ரீ ஹரிஹர புத்ர ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கன்னி பூஜை மற்றும் அன்னதானத்தை கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டியில் ஸ்ரீ ஹரிஹர புத்ர ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு கூட்டு கன்னி பூஜை மற்றும் மண்டல பூஜை அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற ... Read More
ஆதிபராசக்தி வாரவழிபாடு மன்றம் சார்பில் இருமுடிக்கட்டும் மற்றும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாடு மன்றம் சார்பில் இருமுடிக்கட்டும் மற்றும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். ... Read More
ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ரிப்பன் ... Read More
எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ எம்ஜிஆரின் திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் தூத்துக்குடி ... Read More