BREAKING NEWS

Tag: சமத்துவ பொங்கல் விழா

கம்பத்தில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மன்றத்தின் சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா.
தேனி

கம்பத்தில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மன்றத்தின் சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா.

தேனி மாவட்டம் கம்பத்தில் கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன் மன்றத்தின் சார்பில் இன்று சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. கடந்த ஒரு வார காலமாக தமிழக முழுவதும் தமிழர் திருநாளான பொங்கல் ... Read More

சமத்துவ பொங்கல் விழா திருச்சி கிழக்கு மாநகர திமுக சார்பாக கிழக்கு மாநகர கழக அலுவலகத்தில் பொங்கல் விழா.
திருச்சி

சமத்துவ பொங்கல் விழா திருச்சி கிழக்கு மாநகர திமுக சார்பாக கிழக்கு மாநகர கழக அலுவலகத்தில் பொங்கல் விழா.

கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் அவர்கள் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாண்புமிகு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பெய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.   ... Read More

அருகே கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
கடலூர்

அருகே கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

வேப்பூர் அருகே கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்து தைத்திருநாள் மற்றும் சூரியன் பொங்கல் கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நகர் கிராமத்தில் அக்கிராமமே ஒன்றிணைந்து சமத்துவ ... Read More

பழனியில் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல்

பழனியில் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் நிலையத்தில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் கிறிஸ்தவ பாதிரியார்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இந்து ஆன்மீகவாதிகள் என அனைவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். முன்னதாக ... Read More

எழுபது ஆண்டு கால பழமை வாய்ந்த திருப்பருத்திகுன்றம் சிஎஸ்ஐ திருச்சபையில் உழவர் திருநாள் பொங சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டில் ஏரளமோனர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம்

எழுபது ஆண்டு கால பழமை வாய்ந்த திருப்பருத்திகுன்றம் சிஎஸ்ஐ திருச்சபையில் உழவர் திருநாள் பொங சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டில் ஏரளமோனர் கலந்து கொண்டனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி முடிவுற்ற நிலையில், இன்று விவசாய பெருமக்களை போற்றும் வகையில் உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது.   விவசாயத்திற்கு பெரிதும் உதவும் கால்நடைகளை கௌரவிக்கும் வகையில் ... Read More

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.   நெல்லை மாவட்டம் ராதாபுரம் காமராஜர் பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெற்றோர்கள் முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் நினைவு அறக்கட்டளையின் சார்பில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் 14ஆம் ... Read More

பவானி நகர திமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாப்பட்டது.
ஈரோடு

பவானி நகர திமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானி நகர திமுக சார்பில் தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுக கட்சி கொடியேற்றி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பவானி நகர திமுக செயலாளர் நாகராசன் தலைமையில் நடைபெற்ற ... Read More

மக்கள் சக்தி இயக்க சார்பில் சமத்துவ சூழல் பொங்கல் விழா திருச்சி பொன்மலை மலையடிவாரம் பகுதியில் கொண்டாடப்பட்டது.
திருச்சி

மக்கள் சக்தி இயக்க சார்பில் சமத்துவ சூழல் பொங்கல் விழா திருச்சி பொன்மலை மலையடிவாரம் பகுதியில் கொண்டாடப்பட்டது.

திருச்சி, பொங்கல் விழாவில் புதுபானையில் இயற்கையான முறையில் விளைந்த மரபுசார் பாரம்பரிய அரிசியில் பொங்கல் வைக்கப்பட்டது.     இதில் 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ரமேஷ், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் ... Read More

பழனியில் வீடுற்றோர் இல்லத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல்

பழனியில் வீடுற்றோர் இல்லத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

  திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள வீடுற்றோர் தங்கும் விடுதியில் ஆயக்குடி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.   தொடர்ந்து நடைபெற்ற பொங்கல் விழாவின் ... Read More

பொங்கல் விழா தவமிருக்கும் தஞ்சை கிராமம்.
தஞ்சாவூர்

பொங்கல் விழா தவமிருக்கும் தஞ்சை கிராமம்.

தஞ்சாவூர் மாவட்டம், விவசாயிகள் தாங்கள் விளைவித்து அறுவடை செய்த அரிசியில் முதன் முதலில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்தும், விவசாய பணிகளுக்கு உறுதுணையாக இருந்து உழைக்கும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் காலம் காலமாக ... Read More