BREAKING NEWS

Tag: சமத்துவ பொங்கல் விழா

ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசின் முரண்பட்ட கருத்துக்கள் களையப்பட்டால் நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேட்டி.
தூத்துக்குடி

ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசின் முரண்பட்ட கருத்துக்கள் களையப்பட்டால் நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேட்டி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சந்தீப்பு நகரில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு திருநங்கை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி ... Read More

தேனி மாவட்டம் உத்தமபாளையத்திலு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு, வணிகர் சங்கம் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்கள்.
தேனி

தேனி மாவட்டம் உத்தமபாளையத்திலு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு, வணிகர் சங்கம் இணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்கள்.

  தமிழக முழுவதும் தமிழரின் ஒற்றுமையை நிலைநாட்டு வண்ணம் அனைத்தும் மதத்தவரும் ஒன்றாக இணைந்து சமத்துவ பொங்கல் சமூக ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.   இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் மதினா பள்ளி ... Read More

தரங்கம்பாடி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு
மயிலாடுதுறை

தரங்கம்பாடி பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா பொறையார் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சமத்துவபுரத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் தலைமையில் நடைபெற்றது. தரங்கை பேரூர் செயலாளர் ... Read More

மயிலாடுதுறையில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்துக் கொண்டாடினார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், காட்டுச்சேரியில் சமத்துவபுரத்தில், தை பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கலந்துகொண்டு பொதுமக்களுடன் சமத்துவ பொங்கல் வைத்துக் ... Read More

உடுமலைப்பேட்டை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய தலைவர். செளந்தர்ராஜன் தலைமையில் சமத்துவ பொங்கல் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது. ... Read More

கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி

கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.     விழாவில் நகர மன்ற உறுப்பினர் கவியரசன் தலைமையில் ... Read More

தூய தெரசா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை

தூய தெரசா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தூய தெரசா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் முனைவர் வீ.காமராசன் தலைமை வகித்தார்.     கல்லூரியின் செயலர் ... Read More

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.
மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.

செய்தியாளர் க.சதீஷ்மாதவன். மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலைகள் அணிந்து மாணவ மாணவிகள் விழாவை கொண்டாடினார்கள். மாணவிகள் கும்மி அடித்தும் குலவை ... Read More

திருக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை

திருக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்தியாளர் க. கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சியில் மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேத எம்.முருகன் அறிவுறுத்தலின்படி திருக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் ... Read More

பூம்புகார். சுற்றுலா வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பாக பொங்கல் விழா.
மயிலாடுதுறை

பூம்புகார். சுற்றுலா வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பாக பொங்கல் விழா.

மயிலாடுதுறை மாவட்டம் சுற்றுலாத்துறை சார்பாக பூம்புகார். சுற்றுலா வளாகத்தில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான உரி அடித்தல் போட்டி, கரகம், காவடி, கட்டகால், சிலம்பாட்டம், கோலப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ... Read More