Tag: சமுக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்
தஞ்சாவூர்
கும்பகோணத்தில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், தமிழகத்தில் மத அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பாசிச பா.ஜ.க,ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், ... Read More
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்.
பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் மதவெறி சக்திகளுக்கு எதிராக மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம் எனும் முழக்கத்தோடு மனித சங்கிலி இயக்கம் ராஜபாளையம் காந்தி சிலை முதல் பழைய பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. ... Read More