BREAKING NEWS

Tag: சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு

தூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம்.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகரம் ஆகியவற்றில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும், வழக்குகளின் புலன்விசாரணை குறித்தும் சென்னை சமூக ... Read More