Tag: சமூக பாதுகாப்பு திட்டம்
மயிலாடுதுறை
குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நிகழ்ச்சி நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டத்தில் 1432- பசலிக்கான வருவாய் கணக்குகள் சரிபார்த்தல் மற்றும் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெரும் ஜமாபந்தி நிகழ்ச்சியானது கடந்த 7 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் ... Read More
திருச்சி
திருவெள்ளறை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா. பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டார். முகாமில் பல்வேறு அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட காட்சியகத்தை பார்வையிட்டார். ... Read More