Tag: சம்பா சாகுபடி
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி, நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 70 ஆயிரம் ஏக்கர் மேல் நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகும் நெல் சாகுபடி நடைபெறும். வழக்கமாக டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் ... Read More