Tag: சர்தார்புரம் நுழைவாயு பகுதியில் சாலை
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சி 17-வது வார்டு பழையபேட்டை சர்தார்புரம் பகுதியில் தொடர் மழையால் மழை நீர் தேங்கி நிற்கிறது.
மழை நீரை அகற்றுவதற்கு திருநெல்வேலி மாநகராட்சி 17-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் மாநகராட்சி ஊழியர்களை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதே பொதுமக்கள் கோரிக்கை.. தொடர்ந்து மழை பெய்யும் ... Read More