Tag: சாலையில் கழிவு நீர்
வேலூர் மாநகராட்சி 31வது வார்டில் சாலை பல்லாங்குழியாக உருமாற்றம்: பொதுமக்கள் கடும் அவதி!
வேலூர் மாநகராட்சி 31வது வார்டு தெரு அவலேசார் தர்கா ரோடு பகுதியில் சாலை பல்லாங்குழி சாலைபோல் உருமாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் சொல்லொனா துன்பத்தை தினமும் அனுபவிக்க வேண்டியுள்ளது. கர்ப்பிணி பெண்கள் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் ... Read More
பள்ளி முன்பு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் சாக்கடை கழிவு நீர்; ஓடையில் ஒரு மாணவன் நிலைதடுமாறி விழுந்தும்
நெல்லை சாப்டர் மேனிலைப் பள்ளி முன்பு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் சாக்கடை கழிவு நீர் ஓடை திறந்த வெளியாக உள்ளது,பள்ளியின் முன்பே பெரிய ஓடையாக திறந்த வெளியில் உள்ளது,பள்ளி விடும் நேரத்தில் மாணவர்கள் மொத்தமாக ... Read More
பயணியர் நிழற்குடை அருகே உள்ள கழிவு நீர் காழ்வாயில் தேங்கியுள்ள கழிவு நீர்.
நீலகிரி மாவட்ட நிருபர் குன்னூர் ரமேஷ். நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் தபால் நிலையம் அருகே உள்ளே பயணியர் நிழற்குடை அருகே கழிவு நீர் காழ்வாயில் தேங்கியும், தேங்கிய கழிவு நீர் சாலையில் செல்லும் ... Read More
நெல்லை டவுண் பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது.
திருநெல்வேலி டவுண் காட்சி மண்டபம் அருகில் பாதாள சாக்கடையில் கடந்த வாரம் முதல் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் வழிந்தோடி வருகிறது. இது தொடர்பாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நெல்லை மாநகராட்சி அதிகாரிகளுக்கு ... Read More