Tag: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தர்மபுரி
பாலக்கோட்டில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பாலக்கோடு உதவி கோட்டப் பொறியாளர் கவிதா தலைமையில் நடைப்பெற்றது. பாலக்கோடு நெடுஞ்சாலை உட்கோட்ட அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியானது, கடைத்தெரு, ... Read More
தூத்துக்குடி
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர்களின் சமூக சேவையை ஊக்குவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தூத்துக்குடி மாவட்டம் புதியம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் சமூக சேவையை ஊக்குவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More
வேலூர்
33 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு – வாகன அணிவகுப்பு சுங்கச்சாவடி அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் 33 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா தேசிய நெடுஞ்சாலைத்துறை 11ம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடத்த உத்தரவிட்டிருந்த நிலையில்,.. ... Read More