Tag: சாலை வசதி
வேலூர் மாநகராட்சி 31வது வார்டில் சாலை பல்லாங்குழியாக உருமாற்றம்: பொதுமக்கள் கடும் அவதி!
வேலூர் மாநகராட்சி 31வது வார்டு தெரு அவலேசார் தர்கா ரோடு பகுதியில் சாலை பல்லாங்குழி சாலைபோல் உருமாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் சொல்லொனா துன்பத்தை தினமும் அனுபவிக்க வேண்டியுள்ளது. கர்ப்பிணி பெண்கள் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் ... Read More
சுரண்டை நகராட்சி நிர்வாக சீர்கேடு சுகாதார சீர்கேடு தார் சாலை அமைப்பதில் முறைகேடு நியாய விலை கடை அமைப்பதில் முறைகேடு கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் சுரண்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி அவர்கள் அறிவுறுத்தலின்படி சுரண்டை நகராட்சி நிர்வாக சீர்கேடு சுகாதார சீர்கேடு தார் சாலை அமைப்பதில் முறைகேடு நியாய ... Read More
சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி அமைத்து தரக் கோரி நூதன முறையில் போராட்டம் நடத்தினார்
வேலூர் மாநகராட்சி 49-வது வார்டு தொரப்பாடி பகுதியில் சாலை வசதி கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக் கோரி பலமுறை மனு அளித்தும் சாலை வசதி செய்து தராததால் அப்பகுதி வார்டு கவுன்சிலர் S.லோகநாதன்M.C ... Read More
ரூபாய் 5.5 கோடியில் சாலை அமைக்க திட்ட அறிக்கை தயார்!!!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்தில் பீஞ்சமந்தை, ஜாத்தான் கொல்லை, பாலாம்பட்டு, ஆகிய மழை ஊராட்சிகளில் சுமார் 120க்கும் மேற்பட்ட மலைக்கு குக் கிராமங்கள் உள்ளது. சுமார் 30000 பேர் வசிக்கும் இந்த பகுதிக்கு சாலை ... Read More
பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் பங்களா தெரு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாகவும், ... Read More
ஒரு கிராமமே தத்தளிக்கும் அவலநிலை கிராம மக்களின் குமுறல் அரசு நடவடிக்கை எடுக்குமா?
திருச்சுழி தாலுகாவில் உள்ள படைதிரட்டி சிங்கநாதபுரம் கிராமத்தை அதிகாரிகள் ஒதுக்குகிறார்கள் என பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு.. கரி மூட்டம் புகையினால் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியின் குடும்பம் கிராமத்தை விட்டு வெளியேறிய ... Read More