Tag: சித்ரா பௌர்ணமி
ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்காசி சித்ரா நதிக்கரையில் தர்ப்பணம் செய்ய மக்கள் குவிந்தனர்
பொதிகை மலையில் உருவாகி தென்காசி உட்பட தென்மாவட்டங்களில் பாயும் சித்ரா நதி, கங்கை, காவிரி நதிகளுக்கு இணையான பெருமையும் கீர்த்தியும் கொண்டது. தென்காசி நகரில் இந்த நதி பாய்ந்து செல்லும் இடத்தில்( யானை பாலம்) ... Read More
ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு அப்பகுதியில் அம்மன் வீதி உலா
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நாகல் குழி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு அப்பகுதியில் ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் செந்துறை ... Read More
சித்ரா பௌர்ணமி விழாவிற்காக காஞ்சிபுரம் நடாவி கிணறு சென்னை உழவார பணி குழுவினரால் சிறப்பாக தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஐயங்கார் குளம் பகுதியில் அமைந்துள்ள பல ஆயிரம் நூற்றாண்டை கடந்த நடாவி கிணற்றில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்த ... Read More
சித்ரா பௌர்ணமி அன்று காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஐயங்கார்குளம் நடாவி உற்சவத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவில், என விளங்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சித்ரா பவுர்ணமியையொட்டி பாலாற்றங்கரையில் அருகிலுள்ள ஐயங்கார் குளம் கிராமத்திற்கு எழுந்தருள்வது வழக்கம். ... Read More