Tag: சிவகங்கை மாவட்டம்
கூடுதல் அரசு பேருந்து இயக்க கோரிக்கை. மானாமதுரையில் அரசு பேருந்து ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஏற்றி செல்லும் அரசு பேருந்து ஆபத்தான நிலையில் படியில் பயணம் தமிழக அரசு கூடுதலான பஸ் வசதி கொடுத்தால் மட்டுமே விபத்துகளை தவிர்க்க முடியும் ... Read More
இல்லம் தேடி கல்வி திட்டம்” தொடக்கநிலை தன்னார்வலர்களுக்கான பயிற்சி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டார வள மையத்தின் சார்பாக இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு 7ம் கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. தமிழக அரசு ஏழை எளிய ... Read More
மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.
மாகத்மா காந்தி தேதிய ஊரக வேலை உறுதிதிட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் அனைத்து ... Read More
தாய்லாந்தில் வெண்கல பதக்கம் வென்ற மானாமதுரை சேர்ந்த கராத்தே மாஸ்டர்.
சிவகங்கை மாவட்ட மானாமதுரை சேர்ந்த நாகர்ஜூன் ஷிட்டோ - ரியூ கராத்தே பள்ளி கராத்தே ஆசிரியர் தாய்லாந் நாட்டில் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தில் 3வது மாஸ்டர்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன் போட்டி. இப்போட்டியில் இந்தியா ... Read More
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கல் குறிச்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி சத்துணவு மையத்தில் 300 குழந்தைகளுக்கு மேல் இருந்தும் ஒரு உதவியாளரே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மிகவும் சிரமத்துடன் பணிபுரிந்து வருகிறார். ... Read More
மானாமதுரையில் காங்கிரஸ் கட்சியினர் எல்ஐசி, எஸ்பிஐ, வங்கியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மத்திய பி.ஜே.பி. அரசை கண்டித்தும் எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ வங்கிகள் அதானி குழுமம் கார்ப்பரேட் கம்பெனிக்கு பல லட்சம் கோடி ரூபாய்கள் வழங்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை ... Read More
மானாமதுரை வழிவிடு முருகன் ஆலாயத்தில் தைபூசத்தை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம்.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நெடுஞ்சாலை எதிரே அமைந்துள்ள புகழ்பெற்ற வழவிடு முருகன் ஆலாயம் ஒன்றாகும் இக்கோயிலில் ஒவ்வொரு திருவிழாக்களும் வெகு சிறப்பாக நடைபெற்றது வருகிறது. தமிழ் கடவுள் ... Read More
கட்டிக்குளம் ஊராட்சி பள்ளியில் ரூபாய் 11-இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக்கான கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம், கட்டிக்குளம் ஊராட்சி பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 11-இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக்கான கட்டிடத்திற்கு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார் ... Read More
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம், வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் மருத்துவ முகாமினை முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி ரவிக்குமார் அவர்கள் ... Read More
மானாமதுரையில் நாய்களுக்கு வெறிநோய் விழிப்புணர்வு தடுப்புசி முகாம்.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பாக இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் தடுப்பு ஊசி விழிப்புணர்வு முகாம் நகராட்சி ... Read More