BREAKING NEWS

Tag: சிவகங்கை

வேளாண், உழவர் நலன் துறை பாரம்பரிய விதைகள் குறித்து கருத்தரங்கம் அமைச்சர் பங்கேற்பு.
அரசியல்

வேளாண், உழவர் நலன் துறை பாரம்பரிய விதைகள் குறித்து கருத்தரங்கம் அமைச்சர் பங்கேற்பு.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் வேளாண் மற்றும் உழவர் நலன் துறை சார்பில் சிவகங்கையில் பாரம்பரிய விதைகள் குறித்து கருத்தரங்கினை துவங்கி வைத்ததார்.     அதனை தொடர்ந்து அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ... Read More

ஆன்லைன் சூதாட்டம் மோசடி விழித்தெழு படத்தின் முன்னோட்டம் வெளியீடு.
சினிமா

ஆன்லைன் சூதாட்டம் மோசடி விழித்தெழு படத்தின் முன்னோட்டம் வெளியீடு.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் தயாரிப்பில் விழித்தெழு படம் இந்த கதை ஆன்லைன் சூதாட்டம் மோசடி மையமாக கொண்ட படத்தை இயக்கி நடித்துள்ளார். விழித்தெழு படத்தின் ... Read More

சிவகங்கை மாவட்டம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 293-வது பிறந்த நாள் அமைச்சர் பங்கேற்பு.
அரசியல்

சிவகங்கை மாவட்டம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 293-வது பிறந்த நாள் அமைச்சர் பங்கேற்பு.

செய்தியாளர் வி.ராஜா.   இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 293-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ... Read More

உள்கட்சி பூசல் காங்கிரஸ் கட்சி கொடியேற்றம் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி.
அரசியல்

உள்கட்சி பூசல் காங்கிரஸ் கட்சி கொடியேற்றம் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நடைபயணம் 100 நாள் வெற்றி விழா 18 12 2022 ஞாயிறு அன்று மாவட்டத் தலைவர் தலைமையில் மாநில ஒழுங்கு ... Read More

பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் பங்கேற்பு
அரசியல்

பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் பங்கேற்பு

செய்தியாளர் வி ராஜா. சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை புரிந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்கள் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும், ... Read More

காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார்…
அரசியல்

காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார்…

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் பல்வேறு ஆய்வு பணிகளுக்காக வருகை புரிந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் கட்டிடப் பணிகளை ஆய்வு ... Read More

சுப்பன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற  வலியுறுத்தி கவன ஈர்ப்பு மாநாடு.
விவசாயம்

சுப்பன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு மாநாடு.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகம் முன்பு விவசாயிகள் கவன ஈர்ப்பு மாநாடு நடைபெற்றுது.   வைகை ஆற்றின் முக்கிய துணை ஆறான உப்பாற்றில் வரும் தண்ணீரை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் கடந்த 40 ... Read More

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் வயல் சேரி பாலம் மழைநீர் வெள்ளத்தால் உடைந்தது.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் வயல் சேரி பாலம் மழைநீர் வெள்ளத்தால் உடைந்தது.

செய்தியாளர் பா.முனீஸ்வரன்.   கிருதுமால் நதியில் அதிகளவில் தண்ணீர் வருவதால் சிவகங்கை மாவட்ட எல் கையும் விருதுநகர் மாவட்ட எல் கையும் இணைக்கும் பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது.   பேருந்து மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் ... Read More

மு.க.ஸ்டாலின் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்: அண்ணாமலை சர்ச்சை பேச்சு.
Uncategorized

மு.க.ஸ்டாலின் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்: அண்ணாமலை சர்ச்சை பேச்சு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகவில்லை, மிசா சட்டத்தில் கைதானதாக பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு ... Read More

மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் கொண்டார்.
மதுரை

மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிரவிக்குமார் கொண்டார்.

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அண்ணாரது சிலைக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.   இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்களும், மாவட்ட செயலாளர்களும், மாண்புமிகு ... Read More