Tag: சிவகிரி வனச்சரகம்
குற்றம்
சிவகிரி அருகே மான் கறியை சமைத்து சாப்பிட்ட 6 நபர்களுக்கு மொத்தம் 3லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வனத்துறையினர் நடவடிக்கை.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சிவகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிவகிரி தெற்கு பிரிவு கருப்பசாமி கோவில் பீட் எல்லைக்குட்பட்ட துரைசாமியாபுரம் கிராமத்தில் மான் வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு ... Read More