BREAKING NEWS

Tag: சீர்காழி

தந்தை படித்த அரசு பள்ளியில் பயிலும் தாய் தந்தையை இழந்த 49 மாணவ மாணவிகளுக்கு, அமெரிக்காவில் படித்துக் கொண்டே வேலை பார்த்து கிடைத்த பணத்தை பகிர்ந்து அளித்து தந்தைக்கு பிறந்தநாள் பரிசளித்த அமெரிக்க மாணவன் :-
மயிலாடுதுறை

தந்தை படித்த அரசு பள்ளியில் பயிலும் தாய் தந்தையை இழந்த 49 மாணவ மாணவிகளுக்கு, அமெரிக்காவில் படித்துக் கொண்டே வேலை பார்த்து கிடைத்த பணத்தை பகிர்ந்து அளித்து தந்தைக்கு பிறந்தநாள் பரிசளித்த அமெரிக்க மாணவன் :-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சேர்ந்த இமயவரம்பன் என்பவரது மகள் இமயவதி திருமணம் ஆகி அவரது கணவர் பாரியுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். பாரி மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 89 ஆம் ஆண்டு ... Read More

சீர்காழி அருகே மேலும் இரண்டு சிறுவர்களை தெரு நாய் கடித்து அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை .தொடரும் சிறுவர்களை தெரு நாய் கடிப்பு சம்பவம்.
மயிலாடுதுறை

சீர்காழி அருகே மேலும் இரண்டு சிறுவர்களை தெரு நாய் கடித்து அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை .தொடரும் சிறுவர்களை தெரு நாய் கடிப்பு சம்பவம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூர் தீவு கிராமத்தைச் சேர்ந்த செங்கல் அறுக்கும் தொழிலாளி ஞானசேகரன் என்பவரின் மூன்று வயது மகன் கடந்த 15 ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த போது தெரு நாய் ... Read More

சீர்காழியில் சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் சி. ஆர். பி. எப், வீரர் கைது.
குற்றம்

சீர்காழியில் சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் சி. ஆர். பி. எப், வீரர் கைது.

9 எம் எம் பிஸ்டல் உட்பட 3 துப்பாக்கிகள் தோட்டாக்கள் பறிமுதல் செய்துள்ளனர்.   மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கனிவண்ணன்(27) சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் ... Read More

50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி தீ வைத்த தனியார் செங்கல் சேம்பரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்:-
குற்றம்

50-க்கும் மேற்பட்ட பனை மரங்களை வெட்டி தீ வைத்த தனியார் செங்கல் சேம்பரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பாகசாலை ஊராட்சிக்கு உட்பட்ட கண்டமங்கலம் கிராமத்தில் கிராம ஊராட்சிக்கு சொந்தமான 50 பனை மரங்களை வேருடன் பெயர்த்து அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்திய தனியார் செங்கல் சூளை நிர்வாகத்தை கண்டித்து ... Read More

ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்திய இந்தியாவில் கிடைக்க பெறாத உலோகத்தால் ஆன செப்பேடுகள் முதன்முதலில் இங்கு கிடைத்துள்ளது.
மயிலாடுதுறை

ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்திய இந்தியாவில் கிடைக்க பெறாத உலோகத்தால் ஆன செப்பேடுகள் முதன்முதலில் இங்கு கிடைத்துள்ளது.

சீர்காழி சட்டநாதர் கோவிலில் கிடைத்த 22 ஐம்பொன் சிலைகளும் 13 ம் நூற்றாண்டை சேர்ந்தவை, இதுவரை இந்தியாவில் கிடைக்க பெறாத உலோகத்தால் ஆன செப்பேடுகள் முதன்முதலில் இங்கு கிடைத்துள்ளதால், ராஜராஜ சோழன் காலத்தில் பயன்படுத்தி ... Read More

வட மாநிலத்தவர்களுக்கு தொழிலதிபர் நடத்திய சமபந்தி போஜனம், திமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு:-
மயிலாடுதுறை

வட மாநிலத்தவர்களுக்கு தொழிலதிபர் நடத்திய சமபந்தி போஜனம், திமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு:-

சமீபத்தில் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. போலி வீடியோ வெளியிட்ட ஒரு நபர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் வடமாநில தொழிலாளர்களுடன் சமத்துவத்தை பேணும் வகையில் திமுக ... Read More

மயிலாடுதுறையில் புதியதாக இயக்கப்பட்ட நகர பேருந்தினை இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து வரவேற்ற பொதுமக்கள்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் புதியதாக இயக்கப்பட்ட நகர பேருந்தினை இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து வரவேற்ற பொதுமக்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சியில் மயிலாடுதுறை - சீர்காழி மார்க்கத்தில் நகர பேருந்து இயக்க வேண்டும் மற்றும் ஐந்து பகுதிகளில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஏழாம் ... Read More

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா பராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
மயிலாடுதுறை

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா பராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை சிறப்பாக பணியாற்றிய 160. சீர்காழி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்.   கே.ராதாகிருஷ்ணன் கிராம நிர்வாக ... Read More