Tag: சுதந்திர தின விழா
கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா
கொட்டாரத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழா கொடியேற்றத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பான்சி ஹெப்சி பாய் அவர்கள் அனைவரையும் ... Read More
வண்டறந்தாங்கல் ஊராட்சியில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் 79ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து கொடி ... Read More
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா!
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா வேலூர் மாவட்டம் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின ... Read More
புது கும்முடிபூண்டியில் 77- வது சுதந்திர தின விழாவை ஒட்டி அமைதி பேரணி நடைபெற்றது. 500- க்கும் மேற்பட்ட தமிழர்களும் வடை இந்தியர்களும் பங்கேற்று தனது தேசபக்தியை வெளிப்படுத்தினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி அடுத்த புதுகும்முடிபூண்டியில் சுமார் 25 ஆயிரம் மேற்பட்டோர் ஆழ்ந்து வருகின்றனர் இவர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி பிகார், ஒரிசா, ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சார்ந்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் ... Read More
நெல்லை புறநகர் மாவட்டம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நெல்லை மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ... Read More
துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 77 ஆவது சுதந்திரதினவிழா..!!
திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 77 ஆவது சுதந்திரதினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தலைமை ஆசிரியர் ஷெர்பின் அருள் வரவேற்புரை வழங்கினார். ஆனைகுளம் பஞ்சாயத்து தலைவர் அசன்மைதீன் அவர்கள் தேசியக் கொடியேற்றி ... Read More
காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியின் நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளியின் நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை திருமதி எவாஞ்சலின் பியூலா ராஜ செல்வி அவர்கள் தலைமை வைத்தார். ... Read More
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சார்பில் சுதந்திர தின விழா ஜே சித்ரா ஜனார்தனன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜே சித்ரா ஜனார்த்தனன் விழாவுக்கு தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றிய ... Read More