Tag: செங்கல்பட்டு மாவட்டம்
பெரியார் 49வது நினைவுநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
செய்தியாளர் செங்கைஷங்கர். தந்தை பெரியாரின் 49வது நினைவு தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு பெரியாரின் திருஉருவசிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக மாலை அணிவித்து வீரவணக்கம்செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு ... Read More
செங்கல்பட்டில் ஶ்ரீரத்தின வினாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணைகாப்பு.
செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு அண்ணா நகர் ஸ்ரீ ரத்தின வினாயகர் ஆலயத்தில் வினாயகர் , பெருமாள், சக்கரத்தாஷ்வார், ஐயப்பன் உள்ளிட்ட கடவுள்கள் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு அனைத்து விஷேஷ நாட்களிலும் சிறப்பு ... Read More
செங்கல்பட்டில் இலவச மருத்துவம் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.
செய்தியாளர் செங்கைஷங்கர். செங்கல்பட்டில் சிவாஜி யோகா பவுண்டேஷன் டிரஸ்ட் அகில உலக சித்தர்கள் யோகக்கலை பயிற்சி மற்றும்ஆராய்ச்சி மைய்யம் சார்பில் இலவச யோகா மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வு SYFT-நிறுவன தலைவரும் யோகா ... Read More
செங்கல்பட்டு அருகே ஸ்கேட் வேல்டு சீனியர் செகன்ட்ரி பள்ளியில் கிருஸ்துமஸ் விழா…
செய்தியாளர் செங்கைஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பழவேலி பகுதியில் அமைந்துள்ள ஸ்கேட் வேல்டு சீனியர் செகன்ட்ரி பள்ளியில் வருகிற கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் வேளாங்கண்ணி தேவாலயம் ... Read More
மறைமலைநகர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேய பலி.
செய்தியாளர் செங்கைஷங்கர். சென்னை பட்டாளம் பகுதியில் இருந்து சபரிமலைக்கு செல்வதற்காக ஒரு வேனில் 17அய்யப்ப பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் செங்கல்பட்டு நோக்கி மறைமலை நகர் அருகே சென்ற போது மறைமலைநகர் பெட்ரோல் ... Read More
பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் தங்க நகை , 2.5 லட்சம் ரொக்கம் கொள்ளை.
செய்தியாளர் செங்கைஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே கோபாலகிருஷ்ணன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஓட்டுநர் சுதர்சனம் வயது (63) இவர் தன் மனைவியுடன் சென்னை சூலைமேட்டில் உள்ள மகளை சந்திக்க அவரது ... Read More
திருக்கழுகுன்றத்தில்பா.ஜ.க முன்னாள் மாநில நிர்வாகி மீது தாக்குதல் ஏராளமான போலீஸ் குவிப்பு.
செய்தியாளர் செங்கைஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியை சேர்ந்தவர். துரைதனசேகரன் இவர் பாரதிய ஜனதா கட்சி (OBCஅணி) முன்னாள் மாநில செயலாளராக இருந்து வந்துள்ளார் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியில் கஞ்சா ... Read More
செங்கல்பட்டில் பல ஆண்டுகளுக்கு பிறகு காவலர் குடியிருப்புகள் தூய்மை படுத்தும் பணிகள் தீவிரம்.
செய்தியாளர் செங்கைஷங்கர். தமிழகம் முழுவதும் உள்ள காவலர் குடியிருப்புகளை தூய்மைபடுத்த தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பு ... Read More
நம்மை சுற்றி இருக்கும் மூலிகைகள், நம் வாழ்வியல் முறைகளை எடுத்துக்கொண்டாலே நாம் நோயில் இருந்து விடுபடலாம் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு.
செய்தியாளர் செங்கைஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ‘எதிர்கால தலைமுறைக்கான தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஆயுர்வேதம்’ என்கிற தலைப்பில் நிகழ்ச்சி எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வேந்தர் ... Read More
வாரிசு அரசியலை பற்றி பேச வரலாறு தெரியாத சிவி. ஷண்முகத்திற்கு அருகதை இல்லை. அமைச்சர் பொனாமுடி காரசார விமர்சனம்.
செய்தியாளர் செங்கை ஷங்கர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே பேராசிரியர் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் தலைமையிலும் செங்கல்பட்டு ... Read More