BREAKING NEWS

Tag: செங்கல்பட்டு மாவட்டம்

நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் 50தீர்மானங்கள் நிறைவேற்றம்..
செங்கல்பட்டு

நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் 50தீர்மானங்கள் நிறைவேற்றம்..

செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர் மன்ற கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.   நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நகர் மன்ற துணைத் ... Read More

மின்சார ரயிலில் ஏற முயன்ற பெண் கீழே விழுந்த போது விபத்தில் சிக்காமல் காபாற்றிய ரயில்வே பாதுகாப்புபடை காவலர்.  வைரலாகும் சிசிடிவி காட்சி.
செங்கல்பட்டு

மின்சார ரயிலில் ஏற முயன்ற பெண் கீழே விழுந்த போது விபத்தில் சிக்காமல் காபாற்றிய ரயில்வே பாதுகாப்புபடை காவலர்.  வைரலாகும் சிசிடிவி காட்சி.

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு மாவட்டம்.   செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இன்று மாலை செங்கல்பட்டு ரயில்நிலையம் இரண்டாவது நடைமேடையில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் புறப்படும் போதே ஏற முயன்ற ... Read More

செங்கல்பட்டில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எஸ்.பி.விழிப்புணர்வு.
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எஸ்.பி.விழிப்புணர்வு.

மாவட்ட செய்தியாளர் செங்கைஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டத்தில் போதை பழக்கவழக்கங்களுக்கு இன்றைய இளைஞர்கள் முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள் வரை அடிமையாகி வருகின்றனர்.   போதை பொருட்களை விற்பனையை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் ... Read More

திமுக அரசை கண்டித்து வண்டலூர் மற்றும் சிங்கபெருமாள் கோயில்  பகுதியில் அதிமுக ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்பு.
அரசியல்

திமுக அரசை கண்டித்து வண்டலூர் மற்றும் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் அதிமுக ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்பு.

 மாவட்ட செய்தியாளர்  செங்கைஷங்கர். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்களித்த மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ... Read More

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில்  உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்தாய்வு கூட்டம்.
செங்கல்பட்டு

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்தாய்வு கூட்டம்.

செங்கல்பட்டு மாவட்ட செய்தியாளர்  செங்கைஷங்கர். செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் ... Read More

ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரியில் மழைநீர் வடிகால் கால்வாயை ஆட்சியர் ஆய்வு.
செங்கல்பட்டு

ஊரப்பாக்கம் கூடுவாஞ்சேரியில் மழைநீர் வடிகால் கால்வாயை ஆட்சியர் ஆய்வு.

செங்கல்பட்டு மாவட்ட செய்தியாளர்  செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட ராதாநகர் பகுதியில் புதிய மழைநீர் வடிகால் கால்வாய் அமைப்பது குறித்தும்,  திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுமந்தபுரம் ஊராட்சி ... Read More

மதுராந்தகம் அருகே மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து விபத்து.
செங்கல்பட்டு

மதுராந்தகம் அருகே மின் கசிவால் குடிசை வீடு தீப்பிடித்து விபத்து.

செய்தியாளர் செங்கை ஷங்கர்., செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த நெல்வாய் பாளையம் கிராமத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்ததையொட்டி அந்த பகுதியை சுற்றி பலத்த காற்று வீசியதால் அந்த பகுதியில் நேற்றைய முன்தினம் முதலே ... Read More

செங்கல்பட்டு அடுத்த படாளம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 25க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன..
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அடுத்த படாளம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 25க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன..

செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர், மதுராந்தகம், படாளம் உள்ளிட்ட பகுதி சென்னை திருச்சி தேசிய தேசிய நெடுஞ்சாலையில் 25 க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.   மகாபலிபுரம் பகுதியில் மாண்டாஸ் ... Read More

மாண்டாஸ் புயல் தாக்குதல்.. மறைமலைநகர் அருகே 6மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன..
செங்கல்பட்டு

மாண்டாஸ் புயல் தாக்குதல்.. மறைமலைநகர் அருகே 6மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன..

செய்தியாளர் செங்கை ஷங்கர். மாண்டாஸ் சூறாவளி தாக்குதல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 68 மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. ஆங்காங்கே மின்கம்பங்களும் விழுந்தன.   மேலும் மறைமலைநகர் அருகே பேரமனூர் பகுதி சென்னை திருச்சி தேசிய ... Read More

செங்கல்பட்டு அருகே தரைப்பாலம்  மூழ்கியதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி..
Uncategorized

செங்கல்பட்டு அருகே தரைப்பாலம் மூழ்கியதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி..

செய்தியாளர் செங்கை ஷங்கர்.  செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் பகுதியில் மாண்டஸ் புயல் கரையை கடந்தது. புயலின் தாக்கத்தால் செங்கல்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை முதலே கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் நள்ளிரவு ... Read More