BREAKING NEWS

Tag: செங்கல்பட்டு மாவட்டம்

மறைமலைநகர் அருகே கொப்ளான் ஏரி உடைப்பு..  விவசாய நிலத்திற்குள் நீர் புகுந்தது.
செங்கல்பட்டு

மறைமலைநகர் அருகே கொப்ளான் ஏரி உடைப்பு.. விவசாய நிலத்திற்குள் நீர் புகுந்தது.

செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொப்பளான் ஏரி உள்ளது. ஏரியின்மதகு உடைந்ததால் ஏரியிலிருந்து வெளியேறிய நீர் முழுவதும் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் புகுந்தது. தகவலறிந்து ... Read More

மாண்டஸ் புயலை முன்னிட்டு டாஸ்மாக் கடைக்கும் விடுமுறை அளிக்க ஊழியர்கள் கோரிக்கை..
செங்கல்பட்டு

மாண்டஸ் புயலை முன்னிட்டு டாஸ்மாக் கடைக்கும் விடுமுறை அளிக்க ஊழியர்கள் கோரிக்கை..

தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.   இதை கருத்தில் கொண்டு ... Read More

செங்கல்பட்டில் மாண்டாஸ் புயல் எதிரொளி.. வெறிச்சோடி காணப்படும் பேருந்து நிலையம், சாலைகள்..
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் மாண்டாஸ் புயல் எதிரொளி.. வெறிச்சோடி காணப்படும் பேருந்து நிலையம், சாலைகள்..

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   செங்கல்பட்டில் மாண்டாஸ் புயல் எதிரொளி... அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்.. தமிழகத்தில் வங்காள விரிகுடா அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாண்டாஸ் புயல் ... Read More

சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே பாதையில் காதல் ஜோடிகள் சடலம். ரயில்விபத்தா. தற்கொலையா. போலீசார் விசாரணை.
செங்கல்பட்டு

சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே பாதையில் காதல் ஜோடிகள் சடலம். ரயில்விபத்தா. தற்கொலையா. போலீசார் விசாரணை.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே பாதையில் ஒரு காதல் ஜோடிகள் இரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளனர்.   இவர்கள் இருவரும் மறைமலைநகரில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் ... Read More

செங்கல்பட்டில் வழங்கப்பட்ட வாக்களர் பட்டியல் குறித்து அரசியல் கட்சியினரோடு ஆலோசனை.
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் வழங்கப்பட்ட வாக்களர் பட்டியல் குறித்து அரசியல் கட்சியினரோடு ஆலோசனை.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   தேர்தல் கண்காணிப்பாளர் ஆட்சியர் பங்கேற்பு... செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம் பல்லாவரம், சோழிங்கநல்லூர், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஏழு தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் மாவட்ட ... Read More

நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி.
செங்கல்பட்டு

நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மினி சரக்கு வாகனம் மோதி ... Read More

செங்கல்பட்டு செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா.
செங்கல்பட்டு

செங்கல்பட்டு செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழா.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   செங்கல்பட்டில் இயங்கி வரும் செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பெண்கள் உயர் நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.     இப்பள்ளியில் ஆண்டுதோறும் ஆண்டு விழா சிறப்பாக நடைபெறுவது ... Read More

செங்கல்பட்டில் நாய்கள் கருத்தடை விவகாரத்தில் புதைக்கப்பட்ட நாய்களை தோண்டி உடற்கூறு ஆய்வு.
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் நாய்கள் கருத்தடை விவகாரத்தில் புதைக்கப்பட்ட நாய்களை தோண்டி உடற்கூறு ஆய்வு.

செய்தியாளர் செங்கை ஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களை கட்டுப்படுத்துவதற்காக , நாய்கள் பிடிக்கப்பட்டு ஆய்வகத்தில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் அந்த நாய்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு ... Read More

செங்கல்பட்டு அருகே திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் 2700 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்.
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் 2700 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்.

செய்தியாளர் செங்கைப் ஷங்கர் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டு சுந்தரர் பாடல் பெற்ற ஸ்தலமாக விளங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு இருள்நீக்கி அம்பாள் ... Read More

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 6வது நினைவுநாளை முன்னிட்டு அண்ணதானம்.
செங்கல்பட்டு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 6வது நினைவுநாளை முன்னிட்டு அண்ணதானம்.

செய்தியாளர் செங்கை ஷங்கர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலைமையூர் ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினவுநாளை முன்னிட்டு,..     முன்னாள் முதல்வரும் ... Read More