Tag: செங்கோட்டை அருகே புளியரை சோதனை சாவடி
தென்காசி
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி; புளியரை சோதனை சாவடியில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரம்!
தென்காசி மாவட்டம். கேரளாவில் பரவி வரும், பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக, தமிழக-கேரள எல்லைப்பகுதியான தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு மாவட்ட ... Read More
