BREAKING NEWS

Tag: சென்னை உயர்நீதிமன்றம்

முன்னாள் முதலமைச்சர். எடப்பாடி கே. பழனிச்சாமி. அதிமுக பொது செயலாளராக அறிவிப்பு பேரணாம்பட்டு அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
அரசியல்

முன்னாள் முதலமைச்சர். எடப்பாடி கே. பழனிச்சாமி. அதிமுக பொது செயலாளராக அறிவிப்பு பேரணாம்பட்டு அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு,  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞர். எல். சீனிவாசன். ... Read More

நிலக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்.
அரசியல்

நிலக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால் ரோட்டில் அ.தி.மு.க.வினர் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றதை கொண்டாடும் விதமாக நிலக்கோட்டை ... Read More

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: மயிலாடுதுறையில் அதிமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
அரசியல்

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: மயிலாடுதுறையில் அதிமுகவினர் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: கொண்டாட்டத்தில் அதிமுகவினர். மயிலாடுதுறை மாவட்டம்: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை கோறிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என ... Read More

வேலூர் அருகே மணல் குவாரியில் முறைகேடு புகார்!!! அரசாணைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!!!
வேலூர்

வேலூர் அருகே மணல் குவாரியில் முறைகேடு புகார்!!! அரசாணைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!!!

மணல் குவாரி முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வேலூரைச் ... Read More

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்பவர் ஆதி திராவிடர் ஆணையத்தில் நிலத்தகராறு சம்பந்தமாக கொடுத்த மனுவின்மீது விசாரணைக்கு திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆஜரானார்.   ஆனால் ஆணையம் காவல் கண்காணிப்பாளர் ஆஜராகவில்லை ... Read More