BREAKING NEWS

Tag: சென்னை மதுரவாயல்

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு ஒரே இரவில் 37 மில்லியன் கன அடி நீர் உயர்வு
Uncategorized

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு ஒரே இரவில் 37 மில்லியன் கன அடி நீர் உயர்வு

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு       https://youtu.be/9amXVSk_8sQ     ஒரே இரவில் 37 மில்லியன் கன அடி நீர் உயர்வு   நேற்று இரவு முதல் கொட்டி ... Read More

டி எஸ் சீனிவாசன் தொழில்நுட்பக் கல்லூரி 15 வது பட்டமளிப்பு விழா
சென்னை

டி எஸ் சீனிவாசன் தொழில்நுட்பக் கல்லூரி 15 வது பட்டமளிப்பு விழா

    https://youtu.be/4dwFmnJ4WCQ   டி எஸ் சீனிவாசன் தொழில்நுட்பக் கல்லூரி 15 வது பட்டமளிப்பு விழா டி எஸ் சீனிவாசன் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 106 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. ... Read More

போலிமருத்துவரை வைத்து மருத்துவமனை செயல்படுவதாக  வந்த புகாரின் பேரில் – 2 போலி மருத்துவர் கைது
சென்னை

போலிமருத்துவரை வைத்து மருத்துவமனை செயல்படுவதாக வந்த புகாரின் பேரில் – 2 போலி மருத்துவர் கைது

https://youtu.be/hM2UCjD6CL8     போலிமருத்துவரை வைத்து மருத்துவமனை செயல்படுவதாக வந்த புகாரின் பேரில் - 2 போலி மருத்துவர் கைது சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தாயார் மல்டி ஸ்பெஷாலிட்டி ... Read More

மதுரவாயலில் குடிபோதையில் தகராறு செய்த மூத்த மகனை கொலை செய்த தந்தை, இளையமகன் கைது
சென்னை

மதுரவாயலில் குடிபோதையில் தகராறு செய்த மூத்த மகனை கொலை செய்த தந்தை, இளையமகன் கைது

கொலை செய்து சுடுகாட்டில் எரித்தது விசாரணையில் அம்பலம் சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆசைமணி(60), இவரது மூத்த மகன் விஜய்(35), இளைய மகன் அஜய்(26), மூத்த மகன் விஜய்க்கு 7 ... Read More

மதுரவாயிலில் தனியார் கல்லூரியில் மாணவ மாணவிகள் பல்திறன் கண்காட்சி.
சென்னை

மதுரவாயிலில் தனியார் கல்லூரியில் மாணவ மாணவிகள் பல்திறன் கண்காட்சி.

  மரம் நடுவோம் ,இயற்கை சுற்றுசூழை பாதுகாப்போம் மழை பெறுவோம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவ மாணவியர் அசத்தல்   மதுரவாயல் எம்ஜிஆர் யுனிவர்சிட்டி வணிகவியல் துறை சார்பில் மதுரவாயல் பல்கலைக்கழகத்தின் மகன் அருண்குமார் அவர்களின் ... Read More

மதுரவாயலில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது..
சென்னை

மதுரவாயலில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது..

சென்னை முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை தடுக்கும் வகையில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதன்படி, மதுரவாயல் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று ஜீசஸ் கால்ஸ் சர்வீஸ் ... Read More

மதுரவாயல் பாலத்தின் கீழே ஏற்பட்ட விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் பலியானார்.
சென்னை

மதுரவாயல் பாலத்தின் கீழே ஏற்பட்ட விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் பலியானார்.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்வு முடிவை பார்ப்பதற்குள் உயிர் பிரிந்த சோகம் சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா. பத்தாம் வகுப்பு மாணவர் அணிவர் மதுரவாயில் ... Read More