BREAKING NEWS

Tag: சென்னை

சென்னையில் மாடு முட்டி பெண்னை தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று பல்வேறு சாலையில் சுற்றி திரிந்த 9 கால்நடைகளை பிடித்து கோசலையில் ஒப்படைக்க கூண்டு சென்றனர்.
சென்னை

சென்னையில் மாடு முட்டி பெண்னை தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று பல்வேறு சாலையில் சுற்றி திரிந்த 9 கால்நடைகளை பிடித்து கோசலையில் ஒப்படைக்க கூண்டு சென்றனர்.

சென்னையில் மாடு முட்டி பெண்னை தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று பல்வேறு சாலையில் சுற்றி திரிந்த 9 கால்நடைகளை பிடித்து கோசலையில் ஒப்படைக்க கூண்டு சென்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ... Read More

வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டி கேட்டவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.  போரூரில் பரபரப்பு சம்பவம்.
சென்னை

வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டி கேட்டவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு. போரூரில் பரபரப்பு சம்பவம்.

போரூர் அருகே வீட்டின் பக்கத்தில் மது அருந்தியதை தட்டி கேட்டவரின் வீட்டில் இரண்டு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம், பொன்னியம்மன் நகர், மரகதாம்பாள் தெருவை சேர்ந்தவர் ... Read More

மதுரவாயலில் குடிபோதையில் தகராறு செய்த மூத்த மகனை கொலை செய்த தந்தை, இளையமகன் கைது
சென்னை

மதுரவாயலில் குடிபோதையில் தகராறு செய்த மூத்த மகனை கொலை செய்த தந்தை, இளையமகன் கைது

கொலை செய்து சுடுகாட்டில் எரித்தது விசாரணையில் அம்பலம் சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆசைமணி(60), இவரது மூத்த மகன் விஜய்(35), இளைய மகன் அஜய்(26), மூத்த மகன் விஜய்க்கு 7 ... Read More

சென்னையிலிருந்து காட்பாடி வந்த ரயிலில் சிக்கியபடி வந்த இளைஞரின் உடல் மீட்பு!
வேலூர்

சென்னையிலிருந்து காட்பாடி வந்த ரயிலில் சிக்கியபடி வந்த இளைஞரின் உடல் மீட்பு!

சென்னை சென்ட்ரல் ரயில்நிலலையத்தில் இருந்து ஆலப்புழா அதிவிரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. நள்ளிரவு சுமார் 11..45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயில் இன்ஜினின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான ... Read More

மதுரவாயிலில் தனியார் கல்லூரியில் மாணவ மாணவிகள் பல்திறன் கண்காட்சி.
சென்னை

மதுரவாயிலில் தனியார் கல்லூரியில் மாணவ மாணவிகள் பல்திறன் கண்காட்சி.

  மரம் நடுவோம் ,இயற்கை சுற்றுசூழை பாதுகாப்போம் மழை பெறுவோம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவ மாணவியர் அசத்தல்   மதுரவாயல் எம்ஜிஆர் யுனிவர்சிட்டி வணிகவியல் துறை சார்பில் மதுரவாயல் பல்கலைக்கழகத்தின் மகன் அருண்குமார் அவர்களின் ... Read More

மதுரவாயலில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது..
சென்னை

மதுரவாயலில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது..

சென்னை முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை தடுக்கும் வகையில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதன்படி, மதுரவாயல் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று ஜீசஸ் கால்ஸ் சர்வீஸ் ... Read More

கோயம்பேட்டில் மசூதி இடிப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது..
சென்னை

கோயம்பேட்டில் மசூதி இடிப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது..

சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 3வது செக்டார் பகுதியில் மஸ்ஜித்-இ-ஹிதாயா என்ற மசூதி அமைந்துள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டுமான ஒப்புதல் இல்லாமல் கட்டுப்படுவதாக, கடந்த 2020ஆம் ஆண்டு உள்ளூர் ... Read More

ஜிம்முக்கு உடல் எடையை குறைக்க வந்த பெண்ணை மயக்கிய ஜிம் மாஸ்டர்.
சென்னை

ஜிம்முக்கு உடல் எடையை குறைக்க வந்த பெண்ணை மயக்கிய ஜிம் மாஸ்டர்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் அய்யாப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்/33 மற்றும் அதே பகுதியை சேர்ந்த இவரது கள்ளக்காதலி நித்தியா/33 இருவரும் திருமுல்லைவாயல் பகுதியில் நியோ பிட்னெஸ் ஜிம் எனும் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகின்றனர். ... Read More

திமுகவின் மக்களவைக்குழு தலைவர் யார்? முதல்வர் ஸ்டாலின் தலைமையில்  எம்.பிக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சென்னை

திமுகவின் மக்களவைக்குழு தலைவர் யார்? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் எம்.பிக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் திமுக மக்களவைக் குழுத் தலைவராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ... Read More

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை கேரள மாநில அமைப்பாளர் முருகேசன் தலைமையில் வழங்கினார்.
சென்னை

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை கேரள மாநில அமைப்பாளர் முருகேசன் தலைமையில் வழங்கினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை கேரள மாநில அமைப்பாளர் முருகேசன் தலைமையில், முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் ... Read More