BREAKING NEWS

Tag: செம்பனார்கோயில்

செம்பனார் கோயிலில் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை-அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்.
மயிலாடுதுறை

செம்பனார் கோயிலில் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை-அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.     அமைச்சர் மெய்யநாதன் கலந்துக்கொண்டு கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.    செம்பனார்கோவில் ஊராட்சியில் கடந்த ... Read More

தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு உட்பட உணவுப் பொருட்கள் பாதுகாப்பான முறையில் எப்படி வாங்குவது மற்றும் உபயோகிப்பது என்பதை விழிப்புணர்வு..
மயிலாடுதுறை

தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு உட்பட உணவுப் பொருட்கள் பாதுகாப்பான முறையில் எப்படி வாங்குவது மற்றும் உபயோகிப்பது என்பதை விழிப்புணர்வு..

செய்தியாளர் க.சதீஷ்மாதவன். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வட்டாரத்தின் உணவு பாதுகாப்பு அலுவலர் & தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.தி.அன்பழகன், தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு உட்பட ... Read More

கீழையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருட்கள் நிவாரணம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.
மயிலாடுதுறை

கீழையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இடுபொருட்கள் நிவாரணம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கீழையூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான உப்பு சந்தை மாரியம்மன் கோயிலில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மற்றும் வேளாண்மை-உழவர்துறை சார்பில் ... Read More

செம்பனார்கோயிலில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா.
அரசியல்

செம்பனார்கோயிலில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவுவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமை தாங்கினார்.   ... Read More

ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் 600 தென்னங்கன்றுகள் பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார்.
மயிலாடுதுறை

ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் 600 தென்னங்கன்றுகள் பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார்.

செம்பனார்கோயில் அருகே கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் 600 தென்னங்கன்றுகள் பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வேளாண்மை ... Read More

செம்பனார்கோயிலில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார்.
அரசியல்

செம்பனார்கோயிலில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயிலில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ... Read More

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தீ பந்தம் ஏந்தி நூதன போராட்டம்.
மயிலாடுதுறை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக தீ பந்தம் ஏந்தி நூதன போராட்டம்.

செய்தியாளர் க.கார்முகிலன்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே T. மணல்மேடு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப்புற சாலையான திருக்கடையூரில் இருந்து செம்பனார்கோயில் செல்லும் சாலைக்கு மின்விளக்குகள் அமைத்து தர கோரி இந்திய ... Read More

செம்பனார்கோயில் அருகே ஆறுபாதியில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு.
மயிலாடுதுறை

செம்பனார்கோயில் அருகே ஆறுபாதியில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வாக்காளர் பட்டியல் பார்வையாளராக சமூக மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் ஆபிரகாம் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   அவர் நேற்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ... Read More

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்.
மயிலாடுதுறை

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்.

  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கிடங்கள், காலமாநல்லூர், சின்னங்குடி, கீழையூர், கிடாரங்கொண்டான், பொன்செய், தலைச்சங்காடு ... Read More