Tag: செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம்
செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்ட கள வர்த்தகம் மூலம் நெல் ஏலம்.
மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்தில் இருந்து தேசிய வேளாண் மின்னணு பார்ம் டிரேடிங் மூலம் பரசலூரில் பகுதி ... Read More
தரங்கம்பாடி தாலுகாவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஒன்றிய பெருந்தலைவர் தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை ... Read More
செம்பனார் கோவில் வட்டாரத்தில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்ட திண்ணை பிரசார கூட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் நாகை விற்பனை குழு ஐவேலி, வேலம்புதுகுடி, பனங்குடி, கொத்தங்குடி, நல்லாடை உள்ளிட்ட பகுதிகளில் மயிலாடுதுறை ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளர் ... Read More
செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டம் கள வர்த்தகம் மூலம் நெல், எள் பரிவர்த்தணை.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் விவசாயின் இருப்பிடத்தில் இருந்து தேசிய வேளாண் மின்னணு பார்ம் டிரேடிங் மூலம் மாப்பிள்ளை சம்பா ரக நெல் 20 குவிண்டால் குவிண்டால் ... Read More
செம்பனார் கோவில் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் நெல் கொள்முதல் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய மின்னணு சந்தை திட்டத்தின் மூலம் சுமார் 110 குவிண்டால் நெல் சுமார் ரூ . 2,50,000 க்கு இ -நாம் ஏலமுறையில் ... Read More