Tag: சேலம் மாவட்டம் ஆத்தூர்
ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியில் அரசு பேருந்து சாலை ஓரம் சாய்ந்து விபத்து பயணிகள் இல்லாததால் அதிஷ்ட வசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ராமமூர்த்தி நகர் பகுதிக்கு 22 நெம்பர் அரசு பேருந்து ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ராமமூர்த்தி நகருக்கு சென்று கொண்டிருந்தது அப்போது கல்பகனூர் கிராமம் அருகே பனந்தேப்பு பகுதி வழியாக ... Read More
ஆத்தூரில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலை பாதுகாப்பாக நடத்தவும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும்
பதட்டமான வாக்குசாவடி பகுதியில் காவல்துறை துணைராணுவம் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை பாதுகாப்புடன் நடத்தவும், மக்கள் அச்சம் இல்லாமல் வாக்களிக்கவும் ... Read More
கொத்தாம்பாடியில் மேம்பாலம், பேருந்து நிறுத்தம், சர்வீஸ் சாலை அமைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் மேம்பாலம், பேருந்து நிறுத்தம், சர்வீஸ் சாலை அமைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொத்தாம்பாடி ... Read More
பாமக நிறுவனர் ராமதாஸ் 60 அடி உயரமுள்ள கொடிகம்பத்தில் கட்சி கொடி ஏற்றினார்.
சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிக்காக வருகை புரிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் சேலம் மாவட்டத்தில் நிகழ்ச்சிகள் முடித்து, சென்னை செல்லும் வழியில் கொத்தாம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே ... Read More
அம்மம்பாளையத்தில் மறைந்த காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் சித்தமலை அவர்களின் திருவருடத்திற்கு KMDK பொதுச் செயலாளர் மலர் அஞ்சலி
சேலம் மாவட்டம், அம்மம்பாளையத்தில் சேலம் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஆத்தூர் நிலவள வங்கி முன்னாள் தலைவர் சித்த மலை அவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காலமானார், இதனையொட்டி இன்று அம்மம்பாளையத்தில் ... Read More
அப்பமசமுத்திரம் குடியிருப்பு வீட்டில் இருந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அப்பமசமுத்திரம் கிராமத்தில் கிருஷ்ணன் மகன் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். அவர் இன்று காலை விவசாயி தோட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு சென்றபோது வீட்டில் ஏதோ ... Read More
ஆத்தூர் அருகே அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா..
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புது கொத்தாம்பாடி பகுதியில் அமைதிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சக்தி வினாயகர் மற்றும் ஸ்ரீசக்தி மாரியம்மன் ஆகிய திருக்கோவில்கள் புதிதாக புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று காலை விநாயகர் ... Read More
ஆடு திருடிய நபர்களை சிசிடிவி காட்சி வீடியோ மூலம் இருவர் கைது,பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியில் விவசாயம் செய்து வருபவர் வடிவேல் அவரது விவசாய தோட்டத்தில் ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார்.. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ... Read More