Tag: சேலம் மாவட்டம்
ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருத்தேர் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழகத்தில் தமிழ் கடவுளாக போற்றக்கூடி முருக பெருமானை ஆண்டு தோறும் தமிழ் ஆண்டுகளில் பங்குனி மாதத்தில் வரும் பங்குனி உத்திரதன்று திருத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் ,இந்த நிலையில் சேலம் மாவட்டம் ... Read More
ஓமலூர் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலின் நிர்வாக பொறுப்பை மாற்றிய இந்து சமய அறநிலையத்துறை.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் இரு சமூகத்தினருக்கு சொந்தமானதாகும். இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களில் உள்ள கடைகள் மூலமாக ... Read More
ஓமலூர் ஜெய ஜோதி அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளியில் 61 வது ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் 61 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெய ஜோதி அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா மற்றும் பள்ளியில் பணியாற்றிய இரு இடைநிலை ஆசிரியைகளின் பணி நிறைவு விழா என ... Read More
65 ஆண்டுகளாக இயங்கி வரும் நூலகம், பராமரிப்பின்றி இடிந்து விழும் அபாயம்..
சங்ககிரியை அடுத்த குள்ளம்பட்டி பகுதியில் 65 ஆண்டுகளாக இயங்கி வரும் நூலகம், பராமரிப்பின்றி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நூலகத்தை சீரமைத்துத் தர வேண்டும் என வாசிப்பாளர்கள் கோரிக்கை ... Read More
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் குட்கா பாக்கெட்டுகள் இருந்ததும், அதை கடத்தி வந்தவர்கள் கார் விபத்தில் சிக்கிய உடன் தப்பி ஓட்டம்
ஓமலூர் அருகே விபத்தில் சிக்கிய காரில் தடை செய்யப்பட்ட பான் குட்கா இருந்ததை அடுத்து போலீசார் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் மற்றும் பான் குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்ததுடன் தப்பியோடியவர்கள் ... Read More
உதவி செய்த பாஜகவினருக்கு நன்றி தெரிவித்த வீரர்கள்
தமிழ்நாடு அளவில் நடைபெற்ற எறிபந்து போட்டியில் கலந்து கொண்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்மிருதி, தங்கபாண்டி, பூமிகா ஆகியோர்கள் அகில இந்திய அளவிலான போட்டிக்கு தேர்வாகி பெங்களூருக்கு சென்று போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ... Read More
ஓமலூரில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க பொதுமக்கள் ஆர்வம்.
தமிழகம் முழுவதும் மார்ச் 3ஆம் தேதியான இன்று ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக ஓமலூர் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் ,ஆரம்ப சுகாதார ... Read More
சங்ககிரி நகர் பகுதியில் அதிமுக சார்பில் கண்டா வரச் சொல்லுங்க என்னும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவர புது புது யுக்திகளை கையில் எடுத்துள்ளனர். அந்த வகையில் அதிமுகவினர் இணையதள பிரிவு கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டரை சமூக ... Read More
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தகாரர்கள் கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் நடைபெற்று வரும் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.. தமிழகத்தில் ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட் போன்ற ... Read More
சங்ககிரி பேரூராட்சி உட்பட்ட பகுதியில் தார் சாலை அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை.
சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி உட்பட்ட 11 வது வார்டு கஸ்தூரிபட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து எல்லக்குட்டு வரை 1 கிலோ மீட்டர் தூரம் தார் சாலை புதுப்பிக்க கடந்த அக்டோபர் மாதம் பூமி ... Read More