BREAKING NEWS

Tag: சேலம் மாவட்டம்

திய உயிர் மின் கோபுரம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம்

திய உயிர் மின் கோபுரம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயிர் மின் கோபுரம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் ... Read More

சங்ககிரியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள் எம்பி தொடங்கி வைத்தார்.
சேலம்

சங்ககிரியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள் எம்பி தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் அமைப்பதற்கான பணிகளை சின்ராஜ் எம்பி பூமி பூஜை செய்து தொடங்கி ... Read More

மாணவி ஆபத்தான நிலையில்  மேல்சிகிச்சைகாக  சேலம்  மருத்துவமனையில் அனுமதி .
சேலம்

மாணவி ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைகாக சேலம் மருத்துவமனையில் அனுமதி .

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் வ.உ.சி., நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சிவக்குமார் இவரது மகள் ஸ்ரீமதி (14) இவர் தாண்டவராயபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் ... Read More

காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட கோரி 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்
சேலம்

காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட கோரி 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள்

  சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் பயன்படுத்தி எடப்பாடி அருகே அரசிராமணி, வேட்டுவபட்டி, பொன்னம்பளையம், தேவூர், குள்ளம்பட்டி ஆகிய பகுதிகளில் நெல் சாகுபாடி செய்வது ... Read More

தீ விபத்து துப்புரவு பணியாளர் குடிசை வீடு எரிந்து நாசமடைந்தது.
இந்தியா

தீ விபத்து துப்புரவு பணியாளர் குடிசை வீடு எரிந்து நாசமடைந்தது.

சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பஞ்சாயத்து காலனி, புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சின்னம்மாள் (52 ). இவர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 10 :45 மணியளவில் ... Read More

ஏற்காட்டில் பஞ்சாயத்தில்77 லட்சம் ரூபாய் கையாடலா? அதிகாரிகள் விசாரணை.
அரசியல்

ஏற்காட்டில் பஞ்சாயத்தில்77 லட்சம் ரூபாய் கையாடலா? அதிகாரிகள் விசாரணை.

ஏற்காட்டில் பஞ்சாயத்தில்77 லட்சம் ரூபாய் கையாடலா? அதிகாரிகள் விசாரணை.   ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத்ததின் கீழ் 9 பஞ்சாயத்துகள் செயல்பட்டு வருகிறது.   இந்நிலையில் நேற்று மாலை ... Read More

20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு  பூமி பூஜை
அரசியல்

20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

சங்ககிரி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோர் பூமி பூஜை ... Read More

அறம் செய்தி எதிரொலி மஞ்சக்கல்பட்டியில் அங்கன்வாடி மையம்  புதிய கட்டிடம் திறப்பு விழாஅதிகாரிகள் நடவடிக்கை
அரசியல்

அறம் செய்தி எதிரொலி மஞ்சக்கல்பட்டியில் அங்கன்வாடி மையம் புதிய கட்டிடம் திறப்பு விழாஅதிகாரிகள் நடவடிக்கை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி 10 வது வார்டு மஞ்சக்கல்பட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 40 மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அங்கன்வாடி மையம் சிதலமடைந்ததால் ஊரக வளர்ச்சி மற்றும் ... Read More

அரசியல்

வழிதடத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை

வழிதடத்தில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டி மக்கள் கோரிக்கை சங்ககிரி பேரூராட்சி பால்வாய் தெருவில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்பின் அருகே சுமார் 80 அடி ஆழத்தில் தடுப்புச் சுவர் ... Read More

சங்ககிரியில் சுகாதாரமற்ற 52 கிலோ இறைச்சி பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி
சேலம்

சங்ககிரியில் சுகாதாரமற்ற 52 கிலோ இறைச்சி பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

நாமக்கல் மாவட்டம், பரமத்தி ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த 10ம் தேதி சவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவை சாப்பிட்ட மாணவி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து கடந்த மூன்று நாட்களாக ... Read More