BREAKING NEWS

Tag: சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கோடீஸ்வரன்

அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி? – காவலர் மீது புகார்!  எஸ்பி அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் குவிந்த புகார்கள்!
வேலூர்

அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி? – காவலர் மீது புகார்! எஸ்பி அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் குவிந்த புகார்கள்!

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் மனு அளித்தனர். ... Read More