BREAKING NEWS

Tag: சோளிங்கர்

80 பழைய 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசவர் வங்கியில் மாற்றி தருவதாக தெரிவித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஏமாற்றி விட்டதாக எஸ் பி அலுவலகத்தில் புகார்.
ராணிபேட்டை

80 பழைய 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசவர் வங்கியில் மாற்றி தருவதாக தெரிவித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஏமாற்றி விட்டதாக எஸ் பி அலுவலகத்தில் புகார்.

சோளிங்கர் அடுத்த ஜம்பு குளம் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் இவர் எல்ஐசி ஏஜென்ட் ஆக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் அம்மூர் பகுதியில் உள்ள வங்கியில் அடகு வைத்திருக்கும் நகைகளை மீட்பதற்காக விநாயகம் வேலூர் ... Read More

சோளிங்கர் அருகே அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு
ராணிபேட்டை

சோளிங்கர் அருகே அருள்மிகு ஸ்ரீ விஷ்ணு விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோளிங்கர் அருகே அருள்மிகு ஶ்ரீ விஷ்ணு விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் ... Read More

ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் ஏற்ப மாற்றுத்திறனாளிகள் முகாம் மாற்றம்.
ராணிபேட்டை

ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் ஏற்ப மாற்றுத்திறனாளிகள் முகாம் மாற்றம்.

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகளுக்கு மாற்று திறனாளி அட்டைகள் உதவி பொருட்கள் சான்றுகள் என முகாம் நடத்தி மாற்று திறனாளிகளுக்கு அடையாள அட்டை ... Read More

சோளிங்கர் அருகே அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.
ராணிபேட்டை

சோளிங்கர் அருகே அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா கோயிலில் ஆண்டுதோறும் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அக்னி வசந்த விழா கடந்த 7 ந்தேதி கொடியேற்றத்துடன் ... Read More

சோளிங்கர் பகுதியில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 1500 பால் கூட ஊர்வலம்.
அரசியல்

சோளிங்கர் பகுதியில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 1500 பால் கூட ஊர்வலம்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 69 ஆவது பிறந்த நாளை முன்னிட்டும் பழனிச்சாமி அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என 1500 க்கு ... Read More

சோளிங்கர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
அரசியல்

சோளிங்கர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஒழுகூரில் சோளிங்கர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திராவிட மாடல் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை ... Read More

சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாவரம் ஏவிடி நகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜைநடைபெற்றது.
ராணிபேட்டை

சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாவரம் ஏவிடி நகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜைநடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கிருஷ்ணாவரம் ஏவிடி நகர் பகுதியில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 3 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ... Read More

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி பிறந்தநாள் விழா சோளிங்கரில் நடந்தது.
அரசியல்

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி பிறந்தநாள் விழா சோளிங்கரில் நடந்தது.

புரட்சி பாரதம் கட்சி தலைவரும் கேவி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி பிறந்தநாள் விழா ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்றது.   இந்நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஒன்றிய தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். ஒன்றிய ... Read More

திருவிழா ஊர்வலத்தின்போது ட்ரம்ஸ், பேண்ட் வாத்தியம் ஏற்பாடு செய்யவில்லை என தகராறு.
குற்றம்

திருவிழா ஊர்வலத்தின்போது ட்ரம்ஸ், பேண்ட் வாத்தியம் ஏற்பாடு செய்யவில்லை என தகராறு.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கல்லாளங்குப்பம் கிராமத்தில் நேற்று இரவு கங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது. திருவிழா ஊர்வலத்தின்போது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் கவிக்குமார் (25), சதீஷ் (23), ஜெய்சங்கர் (25) ஆகியோர் ... Read More

சோளிங்கர் அருகே சோமசமுத்திரத்தில் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆன்மிகம்

சோளிங்கர் அருகே சோமசமுத்திரத்தில் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாதம் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அக்னி ... Read More